நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்

This entry is part 21 of 22 in the series 8 மார்ச் 2015

  கடலும்  கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில்  சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில்  இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர்  தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது  32 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட பாடசாலையே   இன்று வடமேற்கில் கம்பஹா    மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம்  இந்து மத்திய கல்லூரி. இதன்  ஸ்தாபகர் எஸ்.கே. விஜயரத்தினம்    நீர்கொழும்பில் […]

உதிராதபூக்கள் – அத்தியாயம் 5

This entry is part 22 of 22 in the series 8 மார்ச் 2015

இலக்கியா தேன்மொழி குளிக்க மாட்டான்னு சொன்னதுக்கு பிற்பாடும் மீட் பண்ண கேக்குறானே.. சரியான தராதரம் தெரியாதவனா இருப்பானோ!? என்று தோன்றியது. இந்த ஆண்கள் ஏன் பெண் என்றால் இத்தனை பாதாலத்திற்கு இறங்குகிறார்கள்? இவனுக்கென்று ஒரு ரசனை இருக்காதா? புடவை கட்டி வந்தால், நாற்றம் அடிப்பது கூடவா உணரமுடியாமல் போகும்? சரி இவனை கல்யாணம் பண்ணிக்கவா போறோம்? என்று தோன்றினாலும், அடுத்த நொடி ‘கல்யாணம் பண்ணிக்க போறவன் இப்படி இருந்தா என்ன பண்றது?’ என்று தோன்றியது. அவனின் சிவந்த […]