”பாவண்ணனைப் பாராட்டுவோம்”  விழா

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின்…
புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?

புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?

Posted on May 6, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://en.wikipedia.org/wiki/Solar_power https://en.wikipedia.org/wiki/Solar_power https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power 1.  https://youtu.be/luN91njPlLM 2.  https://youtu.be/RmkCdhW0re8   +++++++++++++++++   ++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உள்ள ஓரரும் பெரும்…
உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் - 2016-இல் வெளிவந்த தி ஹேன்ட் மெய்டன்(The Hand Maiden) என்ற இந்த கொரியத் திரைப்படம், தனது படம் முழுக்க, நிறைய உடல் உறவுக் காட்சிகளைக் கொண்டுள்ளது. ஆண்களையும், பெண்களையும் சுண்டியிழுக்கும் அத்தனை ஆபாசக் காட்சிகள்…

சிலம்பு சித்தரிக்கும் அரசியல்

  முனைவர் இரா.முரளி கிருட்டினன், உதவிப்பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02   “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி சிறப்பித்துப் பாடிய சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு இன்றுவரை தோன்றவில்லை. தமிழுக்குரிய தனித் தன்மையுடைய…

இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1

மீனாட்சி சுந்தரமூர்த்தி (28.04.18 அன்று முத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் ,`நான் விரும்பும் நூல்`என்ற தலைப்பில் பேசியது.) முன்னுரை   இளங்கோவடிகளின் சிலம்பில் இடம் பெற்ற சிறப்பு நீலமலைக்கு (நீலகிரி) உண்டு.  இது  தமிழும் மலையாளமும், கன்னடமும்…

உயிர்ப்பேரொலி

ரா.ராஜசேகர் தூரத்தில் ஒலிக்கும் உயிர்ப்பேரொலி எங்கும் கேட்பதாய்ச் சொல்லும் உன் செவிப்பறைகள் கிழிந்தே பலகாலம் அவதானிப்பில் பார்க்கலாம் பேசலாம் கேட்கலாமுமா அவ்வரிசையில் இப்போது நீ இன்புற்றுக் கேட்பதாய்ச் சொல்லும் அவ்வுயிர்ப்பேரொலியில் கசிந்து வழிவது உன் துரோகத்தின் ரணகானமே என் மனமுதுகில் நீ…

செய்தி

  அவர்களின் மணவிலக்கு ஏற்பு   அந்த ஜோடிக்கிளிகள் நாளைமுதல் தனித் தனிக் கூடுகளில்   சமீபத்தில் இவர்கள் சிறந்த தம்பதிக்கான விருதை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   அமீதாம்மாள்  

உடைந்த தேங்காய் ஒன்று சேராது

  ‘அவசரம். அரை மணி நேரத்தில் நீங்கள் இங்கிருக்க வேண்டும். இல்லாவிட்டால்..’ என்று தொடரந்த அந்த மனநல நோய் மருந்துவமனை தாதியை இடைமறித்தேன். ‘இருபத்தொன்பது நிமிடத்தில் அங்கிருப்பேன்’ என்று சொல்லி துப்பாக்கியில் விடுபட்ட குண்டானேன். பறந்தேன். இலக்கைத் தொட்டேன். படுக்கையில் அன்சாரி.…

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர்…

அந்தி

சு. இராமகோபால்  காட்சி --1 இடம்: தெரு காலம்: மாலை (ஆனந்தன் அலுவலகத்திலிருந்து தெருவழியே வருகிறான். அவன் நண்பன் முத்து சில புத்தகங்களைக் கையில் தாங்கியவாறு அங்கே வந்துகொண்டிருக்கிறான். இருவரும் சந்திக்கின்றனர்.) முத்து: யார்? ஆனந்தாவா? ஏன் இவ்வளவு நாட்களாக வீட்டிற்கு…