அருணா சுப்ரமணியன் கழுவில் ஏற்றப்படும் காவல்காரர்கள் நாள்கணக்காய் காத்துக்கிடக்கும் எங்களை மூலையில் தான் கிடத்துகிறீர்கள் நீங்கள் இல்லா நேரத்தில் உங்கள் உடமைகளை களவாட நினைப்பவர்கள் கல்லால் அடிக்கிறார்கள் தாங்கிக்கொள்கிறோம் சில நேரங்களில் உங்கள் மறதியால்…
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++ [64] நேற்று பிறப்பித்தது இன்றைய வெறியை; நாளைய வெற்றி, தோல்வி, வாய்ப் பூட்டை: குடி! எங்கிருந்து வந்தோம், ஏனென்…
பாண்டியன் சுப்ரமணியம் 1894 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1910 இல் வெளியிடப்பட்ட Constantine Cavafy இயற்றிய "ITHACA" என்ற கவிதை உலகப்பிரசித்தம் பெற்றது. இந்த பாடல் வாழ்க்கையை ஒரு பயணமாக உருவகப்படுத்தி எழுதப்பட்டது. உலகப்புகழ் பெற்ற இலக்கியங்கள்,…
அறைந்து பூட்டப்பட்டுவிட்டது கதவு ! அதன் சாவி ஒரு முரட்டுக் கரத்தால் யாரும் மீட்டெடுக்க முடியாத ஆழ் கடலில் வீசப்பட்டுவிட்டது ! மனிதர்களுக்குப் புரியாத குயிலின்…
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களோடு நிற்கிறான் மூன்று வயது பார்த்திவ் ! " கிருஷ்ணா நான் பார்திவ் வந்திருக்கேன்... கண்ணை முழிச்சுப் பாரு... நான் பார்த்திவ் வந்திருக்கேன்... கனக நாசரைப் பாத்ததுபோல் என்னை…