29 மே 2016
latseriesid seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_201629 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_2016 seriesname=29 மே 2016
latseriesidmay29_201629 மே 2016
latseriesidmay29_201629 மே 2016
latseriesidmay29_2016ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான சிவா சுப்பிரமணியம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில், கோண்டாவிலில் தமது இல்லத்தில் காலமானார். ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்திருந்த இவர், கட்சியின் உத்தியோகபூர்வ இதழ்களான புதுயுகம், தேசாபிமானி ஆகியவற்றில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை இவருக்கிருந்தமையால் அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இவர் இயங்கிய காலத்தில் […]
அதிக நெரிசல் நிறைந்ததாக இருந்தது அந்த பேருந்து நிலையம். பல ஊர்களுக்கு போகும் பேருந்துகளும் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியேதான் போய்த் தீரவேண்டும். சரியான அடிப்படை வசதிகள் அற்ற, போதிய மின் விளக்குகளும் இல்லாத அந்த நிலையத்தில் சனங்களின் நடமாட்டம் எள்ளளவும் குறைந்த பாடே இல்லை. மனிதர்கள் விளக்கு இல்லை என்பதால் ஊர் போகாமலிருக்க முடியுமா என்பது அரசின் எண்ணமாக இருக்கவேண்டும். அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரும் தான் உண்டு தன் ரைஸ்மில் வியாபாரம் உண்டு என்று […]
ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான சிவா சுப்பிரமணியம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில், கோண்டாவிலில் தமது இல்லத்தில் காலமானார். ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்திருந்த இவர், கட்சியின் உத்தியோகபூர்வ இதழ்களான புதுயுகம், தேசாபிமானி ஆகியவற்றில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை இவருக்கிருந்தமையால் அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இவர் இயங்கிய காலத்தில் […]
சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து கிடக்கின்றார். வறுமை இன்னும் ஒழியவில்லை அறியாமையும் தீரவில்லை சமுதாய நீதி என்னும் மலர்ச்சி இன்னும் கூடவில்லை. தேர்தல்கள் வந்தனவே தேர்தல்கள் போயினவே ஆகஸ்டுகளும் வந்தனவே ஆகஸ்டுகளும் போயினவே ஆண்டுகளுக்கும் கூட இங்கு நரைத்தது தான் மிச்சம். நூறு ஆண்டு நோக்கி வேகங்கள் காட்டுகிறோம். இன்னும் இன்னும் இங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக […]
India’s Mini Space Shuttle இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல் ++++++++++++++++++++++ ஏவு வாகனம் [RLV-TD] காலை 7 மணிக்கு அண்ட வெளிக்கு ஏவப் பட்டது. நாங்கள் முதன்முதல் மீள் பயன்பாடு வாகனப் பொறி நுணுக்க முன்னோடிச் சாதனையை [RLV – TD, Reusable Launch Vehicle Technology Demonstration] வெற்றிகரமாய்ச் சாதித்துக் காட்டியுள்ளோம். தேவி பிரசாத் கார்னிக் [இந்திய விண்வெளி ஆய்வு அதிபர்] முழு வடிவ மீள் பயன்பாடு ஏவு வாகனம் [Reusable Launch Vehicle-RLV] […]
கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இறைவணக்கம்-செல்வி எம். கவிதா வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி உரை உடையவரும் உடையாரும் முனைவர; திருமதி எஸ். சுஜாதா உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, திருவரங்கம் சிறப்புரை வானம் சிரித்தது […]
பின்னூட்டங்கள்