மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்

  * மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் ஓரங்க நாடகம். பொங்கி வருக..   * வேலியின் கிளுவைப்படல் யாராலும்…
வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை   ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….

வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….

வைகைச் செல்வியின் இயற்பெயர் ஜி.ஆனி ஜோஸ்பின் செல்வம். சென்னையில் அரசுப் பணியில் உள்ளார்.கவிதை தவிரபெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் , சிறுகதைகள் எழுதியுள்ளார். பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ' அம்மி ' என்னும் இக்கவிதைத் தொகுப்பு இவரது முதல் கவிதை…
தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்

தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்

          இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூரை ஆண்டபோது புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் தங்களுக்குகென்று ஒரு தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்தியாவுக்கு வெளியே சிங்கப்பூரில் 1943 ஆம் வருடத்தில் உருவாக்கினர். இதற்கு…

வௌவால்களின் தளம்

அன்று நீ வீசிய பந்தை நான் அடித்து உடைந்த ஜன்னலின் பின்னிருந்தெழுந்த கூக்குரல் தேய மறைந்தோம் கணப் பொழுதில் வெவ்வேறு திசைகளில்   உன் பெயர் முகம் விழுங்கிய காலத்தின் வெறொரு திருப்பத்தில் ஒற்றை மழைத்துளி பெருமழையுள் எங்கே விழுந்ததென்று பிரித்தறியாத…