கொரனாவின்பின்னான பயணம்

கொரனாவின்பின்னான பயணம்

நடேசன் வாழ்வில் பயணங்கள் என்பது  நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமனானது என்று எங்கோ படித்த நினைவு. அதே நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும்,  இருந்த இடத்திலிருந்தே  யாத்திரை செய்வது போன்றது என்பார்கள்.  எனது பயணம் எப்பொழுதும் புத்தகங்களுடனேயே  இருக்கும் என்பதால் இரட்டை சந்தோசம்…
வானத்தில் ஓர் போர்

வானத்தில் ஓர் போர்

ரோகிணி கனகராஜ்   இருட்டு நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்த வேளையில்... வானத்தில் ஓர்போர் நடந்துக்கொண்டிருக்கிறது...   போர்வீரர்களென  திரண்ட மேகங்கள் ஆவேசக் காட்டெருமைகளென முட்டிமோதிக்கொள்கின்றன... இடியின் சத்தம் குதிரையின்  குளம்பொலியென கேட்டுக்கொண்டிருக்கிறது...   பளபளவென வாளெடுத்து சுழன்றுசுழன்று வீசுகின்றன…

துயரம்

எஸ்.சங்கரநாராயணன்   லண்டனில் பனி பெய்ய ஆரம்பித்தால் பகலிலேயே கூட பொழுது மங்கி ஒரு மெழுகு பூசி பழைய சாமான்போல பீங்கான் தன்மையுடன் காண்கிறது. அடிக்கடி துவைத்து நீர்க் காவியேறிய உடை போல. வாணலியில் வெண்ணெய் உருகுவது போல மேகம் உடைந்து…