லாவண்யா சத்யநாதன். ஆடுதிருடி மாடுதிருடி அயலூர் சந்தையில் வேட்டியில் முடியும் களவாணிப்பயல்களைக் கட்டிவைத்தடிக்கும் பட்டிக்காட்டு முரட்டுநீதி இல்லாமல்போனதில் கயவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயிற்று. அதிகாரச் செயலியை கைப்பேசிக்குள் வைத்தவன் தோலிருக்கச் சுளைவிழுங்கி உலகளுக்கும் பெருமாளாவது உள்ளங்கைப்புண்.…
சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு? மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில்…
சி. ஜெயபாரதன், கனடா நாள் தோறும் வாரந் தோறும், வருடந் தோறும் நடக்குது இரங்கல் கூட்டம். காரணம் ! சுட்டுக் கொல்லும் ஆயுதக் கட்டுப்பாடு ! வரலாற்று முதலாக இடுகாட்டில் மரணப் புதைச் சின்னம் காளான்கள் போல்…
பேரா.ச.சுந்தரேசன் நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகத்தைக் காட்டுகிறது ஆடியில் நீ ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டு! மிருகங்கள் எதுவும் பேதம் பார்ப்பதில்லை மனிதன் சொன்னான் அவை மிருகசாதியென்று. …
ரோகிணி கனகராஜ் இருட்டு நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்த வேளையில்... வானத்தில் ஓர்போர் நடந்துக்கொண்டிருக்கிறது... போர்வீரர்களென திரண்ட மேகங்கள் ஆவேசக் காட்டெருமைகளென முட்டிமோதிக்கொள்கின்றன... இடியின் சத்தம் குதிரையின் குளம்பொலியென கேட்டுக்கொண்டிருக்கிறது...…