நல்ல காலம்

  ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்திலேயே புதிய ஆண்டில் பயிலவிருக்கும் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய நேரம் அது. “என் பிள்ளைங்க இரண்டு பேரையும் இந்தப் பாலர் பள்ளியில சேர்க்கனும், இடம் கிடைக்குமா ஐயா?” “முன்கூட்டியே நீங்க வந்ததால உங்க இரண்டு பிள்ளைங்களுக்கும்   படிக்க…

பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்

    ‘பிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில் (20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவில் இருந்து வருகை தர இருக்கின்றார். ஒரு வாரகாலம் நடைபெறும் இந்த எழுத்தாளர் விழாவின்போது அவர் என்னுடைய…

விவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )

  சளைக்காமல் நாடகம் எழுதுவதிலும், அதை மேடையேற்றுவதிலும் விவேக் ஷங்கரின் பிரயத்தனா குழு ஒரு முன்னுதாரணம். இப்போதுதான் “நதிமூலம்” பார்த்த மாதிரி இருக்கிறது. உடனே இன்னொரு புதிய நாடகம். இம்முறை நதிமூலம் இல்லை! நாசவேலைகளின் மூலம், பவுத்திரம் எல்லாமும்! ஹாக்கர்ஸ் எனப்படும்,…

எட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)

முனைவர் ந.பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1.   பழந்தமிழரின் வாழ்வியலைப் பலநிலைகளில் பழந்தமிழிலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பழந்தமிழர் மிக வளமான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைப் பொதுமையாகக் கூற வாய்ப்புகளில்லை. அன்றும் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்குப் பல்வேறு பாடுகளைப்…

போன்சாய்

ஹரீஷ் “இன்னும் கொஞ்சம் ஹீல் இருக்கற மாதிரி கட் ஷூ குடுங்க” . ஒவ்வொரு முறையும் பாயிடம் சொல்லும் அதே வார்த்தை தான். ஒவ்வொரு முறையும் பார்ப்பது போலவே இந்த முறையும் அதிசயமாகப் பார்த்தார். அவனுக்குப் பழகி விட்டது. இது போன்ற…

மஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..

    மதுரைக்காரரான மஞ்சுளாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 50 கவிதைகள் உள்ளன. " அவள் என் தாய் " ஒரு வித்தியாசமான கருப்பொருள் கொண்ட கவிதை. கருவில் உள்ள ஒரு குழந்தையின் எண்ணங்களின் பதிவாகக் கவிதை…

இந்த கிளிக்கு கூண்டில்லை

  மழை சாரல்கள் திண்ணையை நனைத்திருந்தன. வெகுமழை பெய்யும் போதோ மழைக்காலங்களிலோ திண்ணை இப்படிதான் நனைந்து விடுகிறது. இரண்டு நாட்களாக வன்மமாக.. மிதமாக.. இதமாக.. தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்த மழை தனது அடையாளத்தை சரிவர பதித்து விட்ட திருப்தியில் சற்று…

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4

  மங்கலான தெருவிளக்கின் வெளிச்சத்தில் குறுகிய அந்த தெருவில் நடந்தாள் யாழினி. அவள் வீட்டின் முன் தெருமக்கள் குழுமியிருக்க, அங்காங்கே சிலர் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.   வயிற்றை பிசைந்து குடல் தொண்டையில் ஏறுவதைப் போன்று அடைத்தது யாழினிக்கு.…

வைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்

  “அவள் ஞாபகத்திற்காகக் குடிக்க ஆரம்பித்தேன்.”   சரக்கு அடுக்குவதற்காக மேலே ஜிங்க் ஷீட் போர்த்தி நீளக் கிடங்கு போல் கட்டப்பட்டிருந்த அந்தக் கிராமத்துக் கடை மாடியில் ராமகிருஷ்ணன் சொன்னான்.   நிலா வெளிச்சம் பெரிதாய் விரித்திருந்த பாயில், முழ உயரத்தில்…