குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

கோவிந்த் கருப் மலருக்கு மலர் வந்துமர்ந்து, அம்மலரின் தேனை உறிஞ்சிச் சென்று வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பாய் சேர்த்து பின்னொரு நாள் மனிதனிடம் தேனை முழுதும் இழக்கும் தேனீ வகையறா இல்லை…. மலரெனினும் மலமெனினும் இலக்கேதும் அன்றி அமர்ந்து செல்லும் , உலகம் விலக்கும், ஈ யும் அல்ல… தேனீ, ஈ இரண்டையும் நாம் அருகே சென்று முத்தமிட்டதில்லை… ஒன்று கொட்டும் , இன்னொன்று வியாதி தரும்… ஆனால், நான் இன்னொரு வகையறா…. – பூப்பூவாய் தேடிச் சென்று […]