6 மே 2012
latseriesid seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_20126 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_20126 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_20126 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_20126 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_20126 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_20126 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012 seriesname=6 மே 2012
latseriesidmay6_2012மலர்மன்னன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேயர்களில் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முக்கியமானவர். சென்னையில் திருவல்லிக்கேணி-திருவட்டீஸ்வரன்பேட்டையிலிருந்து அண்ணா சாலைக்குச் செல்லும் எல்லிஸ் சாலை நமக்கு நினைவுறுத்து வது இவரைத்தான் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக 1798-ல் இந்தியா வந்த எல்லிஸ், பல்வேறு பொறுப்புகளில் இருந்த பிறகு 1810-ல் சென்னை மாவட்டக் கலெக்டர் பதவியை ஏற்றார். தென்னிந்திய […]
அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும். அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால,; போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான் […]
கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே (சஞ்.ப.சா. தொ.1) மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி) என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன். ஆனால் அது என்னவொ தெரியவில்லை, . பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட […]
தெற்குச் சீமையின் வற்றிப் போன மாரை சப்பிச் சுவைத்து கடித்து சுரக்கும் எச்சிலில் பசியைத் தணித்துக் கொண்ட வரலாற்றை முதுகில் சுமந்து கொண்டு அகதியாய் புலம் பெயர்ந்த நகரமிது. கால்கடுக்க நின்று பட்டன் தைக்கும் பணியாளாக-நிறைமாத கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்தும் வயதிற்கு வந்தத் தங்கையைக் கம்பெனி வேனில் ஏற்றி விட்டு போனவள் போனவளாகத் திரும்ப வேண்டுமெனும் வயிற்று நெருப்பை அணைக்க வழியில்லாதும் சாவை பார்த்துக் கிடக்கும் சீக்காளி அம்மாவிற்கு மருந்து வாங்கக் காசில்லாதும் வாழ வந்த […]
(கட்டுரை: 78) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிர்க் கருவிக்குப் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுபவை கோலம் வரையா தவை கருந்துளைகள் ! கதிர்கள் வீசுபவை பிரபஞ்சக் கலைச் சிற்பியின் களிமண் களஞ்சியம் ! கருந்துளைக் குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு புதிய பிரபஞ்சம் ! ஒளி உறிஞ்சும் உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! காலாக்ஸி நெய்யலாம் ! பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும் ஒரு பூதக் […]
Samaskritam kaRRukkoLvOm 57 சமஸ்கிருதம் 57 சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது உபயோகிக்கவேண்டும் என்று அறிந்து கொண்டோம். கீழேயுள்ள கதையை உரத்துப் படிக்கவும். कः बलवान्? पुरातनकाले गङ्गातीरे एकः आश्रमः आसीत्। तत्र याज्ञवल्क्यः नाम महर्षिः वसति स्म। सः श्येनमुखात् पतिताम् एकां मूषिकां दृष्टवान् | करुणया सः तां मूषिकाम् आश्रमं प्रति नीतवान् | तत्र […]
வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், ந.பெரியசாமி,சம்பு… ஆகியோரின் படைப்புகளுடன் வெளி வந்துவிட்டது
சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ? இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா? இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா? அன்னிக்கி இன்ன டானா ? அந்த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு. தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க. அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. […]
பின்னூட்டங்கள்