13 நவம்பர் 2016
latseriesid seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_201613 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_201613 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_201613 நவம்பர் 2016
latseriesidnovember13_201613 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_201613 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016 seriesname=13 நவம்பர் 2016
latseriesidnovember13_2016டாக்டர் ஜி. ஜான்சன் 144. வென்றது முறுக்கு மீசை. விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அவர் மிகவும் சாதுவாச்சே என்று கூறினான். அதனால்தான் என்னுடைய முறுக்கு மீசையைக் கண்டு பயந்துவிட்டார் போலும். அதோடு அவரை நான் பார்த்த பார்வை அப்படி இருந்திருக்கலாம் என்றும் கூறினேன். பரவாயில்லை, கூடுதல் வகுப்புத்தானே, அதனால் பாடத்தில் […]
கே.எஸ்.சுதாகர் இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது. ”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!” “பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி” இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது. “பல்லவி மாத்திரம் இதிலை […]
ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி வளவ. துரையனின் படைப்புகள் எல்லாமே சமுதாய அக்கறையை வெளிப்படுத்துபவை. அவ்வகையில் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளும் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன எனலாம். பல்வேறு தரப்பு மனிதர்களின் மனப்போராட்டங்களையும், வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் இவை நேர்மையான முறையில் பேசுகின்றன. முச்சந்திகளில், தெருவின் ஓரத்தில், மரத்தடிகளில், வானமே கூரையாகக் கொண்டு கோயில் இல்லாமலே சாமிகள் குடியிருப்பதுண்டு. நாம் பலமுறை இவற்றைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் சாமி சிலைகள் இல்லாமல் எந்தக் கோயிலும் இருப்பதில்லை. […]
அருணா சுப்ரமணியன் பிரிவு ஒன்றும் எனக்குப் புதிதில்லை… உன்னைப் பிரிதல் இன்னும் பழகவில்லை… புரிதலின் ஆழம் கற்றுத் தந்த நீ ஏன் இன்று பிரிவு பாடம் தொடங்குகிறாய்?? நீர்க்குமிழி வாழ்க்கை தானெனத் தெரிந்தும் நிரந்தரமாக்கவே துடிக்குது மனது… பேதைமை தான் என்ன செய்ய இந்தப் பேதைக்கு புரிவது எப்போதோ? உன் பிரியம் புரிந்தது போல் உன் பிரிவும் புரிபட வேண்டும்… உன்மேல் கொண்ட பிரியத்தாலே பிரிதலும் புரிய பிரியப்படுகிறேன் … – அருணா சுப்ரமணியன் நன்றி அருணா […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.bing.com/videos/search?q=extreme+super+moon&qpvt=Extreme+Super+Moon&FORM=VDRE +++++++++++++++ +++++++++++++++ பூமியின் உடற் சதையி லிருந்து பூத்தது வெண்ணிலவு ! நீள் ஆரத்தில் தெரியும் சிறு நிலவு ! குறு ஆரத்தில் பெருநிலவு ! பூமித் தாயிக்குப் பரிவுடன் ஒருமுகம் காட்டி மறுமுகம் மறைப்பது நிலவு ! அண்டையில் சுற்றிய முரண்கோள் தியா” பண்டைப் புவியுடன் மோதி உருண்டை யாய்த் திரண்டது நிலவு ! பூமியும் நிலவும் ஒரே ஒரு பிண்டத்திலே உண்டான உண்டைக் கட்டிகள் […]
Tamil Nadu Science Forum, Madurai District 6, Kakkaththoppu Street, Madurai-1 President:Dr.H.Shakila Secretary: K.Kamesh Treasurer: R.Vennila Coordinator:K.Malarselvi —————————————————————————————————————- Press Note: District Level 24th National Children Science Congress…. Tamil Nadu Science Forum Organized 24th National Children’s Science Congress on 12th Nov.2016 from 10 am to 4pm at Mahatma Montessori School, Baba building at Surveyor Colony, Madurai-7. The […]
பின்னூட்டங்கள்