காரணங்கள் தீர்வதில்லை

சேயோன் யாழ்வேந்தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அப்பா வீட்டில் இருந்தார் விருந்தினர்கள் வந்திருந்தார்கள் பலகாரம் செய்துகொண்டிருந்தேன்... வெய்யில் மண்டையைப் பிளந்தது மழை வரும் போலிருந்தது காரணங்கள் தீர்ந்தாபாடில்லை. எளிதாய்க் கிடைக்கும் காரணங்கள் இல்லையென்றால் மிகவும் சிரமப்பட்டுத்தான் போயிருப்பாய். வாராததற்குக் காரணங்கள் பலவாக…

மரத்துடன் மனங்கள்

கே.எஸ்.சுதாகர் இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக…

மெரிடியனுக்கு அப்பால்

என்.துளசி அண்ணாமலை “அதோ…மலை உச்சியில் தெரிகிறது பாருங்கள், ஒரு உயரமான கட்டிடம்! அதுதான் கிரீன்விட்ச் மெரிடியன் கட்டிடம்!” அரசு காட்டிய திசையில் பார்வையை ஓடவிட்டான் சுந்தர். அவனோடு வந்திருந்த மற்ற நண்பர்களும் வியப்போடு பார்த்தனர். அடிவாரத்திலிருந்து பார்க்கும்போது மிகப் பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது…

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம். -------------------------------------------------------------------- நவ – 7 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவ மனையில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய…

உண்மை நிலவரம்.

ஞா.தியாகராஜன் இந்த நகரத்தில் விலையுயர்ந்த வாகனங்கள் இருக்கின்றன இந்த நகர்த்தில் அனைவரும் யாரின் கைகளையோ இறுக்கமாக பிடித்திருக்கிறார்கள் அனைவரும் யாரையோ அழைத்து அவசர அவசரமாக தங்கள் முத்தங்களை பரிமாறிக்கொள்கிறார்கள் குழந்தைகளுக்கு சாக்லெட்களை வாங்கி கொடுக்கிறார்கள் நிறைய நீதிமான்கள் தங்கள் போதனைகளை அச்சுக்கு…

(வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்

கோ. மன்றவாணன் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கென ஓர் எழுத்து வல்லமை இருக்கும். அந்த வகையில் வளவ. துரையன் கதைப்பாத்திரங்களின் பின்னால் மனமும் நிழலாகத் தொடரும் விந்தையைக் காணலாம். நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே விவரிப்பதில் எந்தச் சிரமும் இல்லை.…
டவுன் பஸ்

டவுன் பஸ்

வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப முயன்று பின் அக்கறையெடுத்துக் கொள்ளாதவன் போல் அப்படியே நின்றான். பனியன் கம்பனிக்கென்றான இயந்திரங்கள் ஓடும் சப்தம் ரீங்காரமாய் கேட்டது. உயிரைப்…