காலமும்  கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

முருகபூபதி – அவுஸ்திரேலியா தன்முனைப்பற்ற மனிதநேயவாதியின் மறைகரத்தால்  மலர்ந்த  பணிகள் ! நவம்பர் 17 ஆம் திகதி பிறந்த தினம்                                       எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் மு. கனகராஜன். மல்லிகை ஜீவா எனக்கு  கனகராஜனை  அறிமுகப்படுத்தியிருந்தார்.…

பயணம் மாறிப் போச்சு

குணா காலையில் எழுந்தவுடன் ஒரு சுற்று நடந்து வந்து மைக்ரோவேவில் பாலை சூடு பண்ணி ஒரு காபியை போட்டு எடுத்து ஆற அமர உட்காரும் பொழுது, மகன், மருமகள், பேரன், பேத்தியென்று அனைவரும் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். யோசித்துப் பார்க்கிறேன்.…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

குகைமனம் கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன். சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும் உள்ளே சற்றே அகன்றிருக்கும் சில குகைகள் மலைகளில் சில கடலாழங்களில் சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில் பதுங்கியிருந்த சேங்கள்ளனை உடலெல்லாம் எண்ணெய்…
லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை

லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை

கு.அழகர்சாமி      அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்ளிக்கிற்கு (Louise Gluck( 1943--) இந்த ஆண்டு 2020-க்கான இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் அவரின்  பல கவிதைகளின் வாசிப்பில்,   இருப்பின் இருண்மையில் வேர் விடும் பெரு விருட்சம் போல் அவர்…

மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ

    வில்லியம் ஆல்ஃப்ரெட் கெய்ல்ஸ்    ஆங்கில வழி தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்  உலகின் மிக உயரமான மரங்களில் ஒன்றாக  சிவப்பு மரங்கள் பூமியிலிருந்து 350 அடி உயரத்துக்கு வளர்கின்றன.  அவற்றின் வேர்கள் தனித்து விடப்பட்டால் பத்தடிக்கு மேல் போக முடியாது.  ஆகவே இவ்வளவு பிரமாண்ட மரங்களாய்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்

  ஜானகிராமனின் தேர்ச்சி பெற்ற கையில் மனித சுபாவங்கள், சம்பாஷணைகளின் மூலமும், நிகழ்ச்சிகளின் மூலமும் உறுத்தாமல் சொல்லப்படுகின்றன. இங்கு உறுத்தாமல் என்று சொல்லப்படுவதின் நீட்சி இரைச்சலற்ற, பின் புலத்தில் அடங்கிய குரலில் விவரணைகளை வாசகனுக்குத் தருவதையே குறிக்கிறது. வியாபாரத்தினூடே ஒரு வெற்றிலை வியாபாரிக்கும் , வெற்றிலை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் https://solvanam.com/ என்ற வலைமுகவரியில் அடைந்து படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கர்நாடக சங்கீத உரையாடல்: விதூஷி சீதா நாராயணன் – லலிதா ராம் இராஜேந்திரனின் காதலி  - கிருஷ்ணன் சுப்ரமணியன் திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு …
“மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா

“மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா

(குணச்சித்திர நடிகர் S.V. சுப்பையா அவர்களுடைய வாழக்கை மற்றும் திரைப்பயணம் குறித்த முழுமையான கட்டுரைகள் எதுவும் காணக்கிடைக்காத காரணத்தினால், அக்குறையினை நீக்கும் பொருட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இதிலுள்ள பல தகவல்களை S.V. சுப்பையாவினுடைய மூத்த புதல்வியிடம் நேரடியாகச் சென்று சேகரித்தேன். மேலும்…
சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும் 

சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும் 

முனைவா் த. அமுதா                                                             கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 damudha1976@gmail.com முன்னுரை              தமிழுக்குச் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்தளித்த இளங்கோவடிகள், கற்புத் தெய்வம் கண்ணகியின் திறம் வியந்து காவியம் படைத்தாரா? அக்காலத் தமிழா்…
ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை

ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை

அழகியசிங்கர்  'செம்புலி வேட்டை' என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எழில்வரதன் எழுதிய 'ஹைப்ரீட் குழந்தை' என்ற கதையைப் படித்தேன்.  இது ஒரு சிக்கலான  கதை.  அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.              இயல்பாகவே இவர் கதைகளில் நகைச்சுவை உணர்வு அடிக்கடி தட்டுப் படுகிறது.  சுலபமாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு போகும் பாங்கும்…