கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்

This entry is part 4 of 14 in the series 15 நவம்பர் 2020

தயரதன்                                                             காப்பியத் தலைவனான இராமனின் தந்தையும் அயோத்தி வேந்தனுமான தயரதன் தோள்வலியைப் பார்ப்போம். குவவுத்தோள்                     அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே குவவுத்தோள் கொண்ட வர்களாகவே விளங்குகிறார்கள். குன்று போல் ஓங்கி வளர்ந்த திரண்ட தோள்களைக் கொண்ட தயரத னுடைய ஆணைச்சக்கரம், பரம்பொருள் உயரமான வானில் சூரியனாக நின்று காத்தல் தொழிலைச் செய்வது போல காத்தல் தொழிலைச் செய்கிறதாம்                         குன்றென உயரிய குவவுத்தோளினான்                         வென்றி அம் திகிரி, வெம்பருதியாம் என                         ஒன்றென உலகிடை […]

புள்ளிக்கள்வன்

This entry is part 3 of 14 in the series 15 நவம்பர் 2020

                                                                        பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் அடைமொழியால் ஐங்குறுநூறு சுட்டிக் காட்டுகிறது. மருதத்திணையின் மூன்றாம் பத்திற்குக் கள்வன் பத்து என்றே பெயராகும். இப்பகுதியில் உள்ள அனைத்துப் பாடல்களிலும் கள்வன் பெயர் காணப்படுவதால் இப்பகுதி கள்வன் பத்து என்னும் பெயரைப் பெறுகிறது.             ”முள்ளி நீடிய […]

வாழ்வே தவமாக …

This entry is part 2 of 14 in the series 15 நவம்பர் 2020

(1.8.1996 குமுதம் இதழில் வந்தது. “வாழ்வே தவமாக….” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       தன்ராஜ் மிகுந்த உற்சாகத்துடன் பழைய சினிமாப்பாட்டு ஒன்றைச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தான். படிப்பை முடித்ததிலிருந்து அவன் கண்டுவரும் கனவு இன்றுதான் நனவானது.        “என்ன, தன்ராஜ்? ரொம்பக் குஷியா இருக்காப்ல இருக்கு?” என்றவாறு போர்வையை அகற்றி எழுந்த கேசவ் கால்களைத் தொங்கப்போட்டபடியே கட்டிலில் உட்கார்ந்து சோம்பல் முறித்தான்.        தன்ராஜ் வெட்கத்துடன் புன்னகை செய்து, “அப்பா, […]

A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna

This entry is part 1 of 14 in the series 15 நவம்பர் 2020

Greetings from Tamil Conscience! Tamil Conscience is conducting a lecture and discussion in remembrance of  Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna titled, “Gandhian Non-violence and Social Hierarchy: Thinking with Ambedkar”. The event is scheduled for  10:30 am on Wednesday, November 18th, IST on Zoom. Please register using the following link for the meeting: Please find the abstract […]