20 நவம்பர் 2011
latseriesid seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_201120 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_201120 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_201120 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_201120 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_201120 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_201120 நவம்பர் 2011
latseriesidnovember20_201120 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011 seriesname=20 நவம்பர் 2011
latseriesidnovember20_2011ஜியா உர் ரஹ்மான் Zia ur Rehman மூன்று இந்துக்கள் – டாக்டர் அஜித் குமார், நரேஷ் குமார் மற்றும் அசோக் குமார் – ஒரு ஆயுத தாக்குதலில் நவம்பர் 7 வடக்கு சிந்து மாகாணத்தில் Shikarpur ஷிகார்பூர் மாவட்டத்தில் சக் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.ஊடக அறிக்கைகளின்படி, ஒரு முஸ்லீம் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட இருந்த தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்கள் சார்பாக இவர்கள் தலையிட்டார்கள். அதனால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு முஸ்லீம் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் வணிகத்தைப் பாருங்கள். பீரங்கி, வெடிமருந்து தயாரிக்கிறேன். விற்ற பணத்தை நான் தர்மத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன். இதில் எனக்கில்லை குற்ற உணர்வு. பணம் பணம்தான் ! அது விஸ்கி விற்று வந்தால் என்ன ? வெடி மருந்து விற்று வந்தால் என்ன ? பணத்தின் நதி மூலத்தைப் பார்த்தால் பலர் சாவடியில் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் ! […]
வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர ஜீவ ராசிகளை, இயற்கையை இப்படி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் ஒரு தேர்ந்த வாசகனாக முடியும் என்று சு.ரா. அவர்கள் அவரது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பார். வாசிக்கக் கற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதை நீக்கமற உணர்ந்திருக்க வேண்டும். வாசிப்பினால் மனிதன் தேர்ந்த விவேகமுள்ளவனாக மாறுகிறான். வாசிப்பு மனிதனின் சளசளப்பைப் போக்கி அமைதியை உண்டாக்குகிறது என்றும், […]
காலப்போக்கில் களிமண் திரண்டு கரையை நிறைத்ததால் கடல் வணிகம் குன்றிப்போக காலாவதியாகிப்போன கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும் காரைக்குடி சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் கைவிடப்பட்டதால் காற்று வாங்கும் ரயிலடிக்கும் இடையே பல ஆண்டுகளாக பசுமை மாறாமல் பரந்து நிற்கின்ற பாதாம் மரத்தடியில் பள்ளிப் பருவத்தில் பரீட்ச்சைக்குப் படிக்கச் செல்வதுண்டு குட்டிக்ககுரா பவுடரும் கொலுசுச் சப்தமுமாக உலவும் மோகினிப் பிசாசுக்குப் பயந்து கட்டிடத்துள் செல்வதில்லை எனினும் இயற்கையின் ஓர் உபாதைக்கு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒதுங்குகயில் ஆர்வம் எட்டிப்பார்க்க தூசு படிந்த தரையில் […]
(கட்டுரை -1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் திண்ணையில் (ஜுலை -ஆகஸ்டு 2007) எழுதியது போல், “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன செல்வீக ஜப்பானே இப்படி அணு உலைப் பெருவிபத்தில் தவிக்குது என்றால்” நிலையற்ற அரசாங்கம் ஆளும் இந்தியாவில் எப்படிப் பொது மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து […]
வணக்கம், கட்டுரையாளர் ‘நானும் பிரபஞ்சனும்’ என்று தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தவிர கட்டுரையில் அது குறித்துப் பேசியிருப்பது சொற்பமே. ”மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக எனக்கு நினைவில்லை..” என்கிறார் கட்டுரையாளர்.விருட்சம் சார்பில் எழுத்தாளர் அழகியசிங்கர் நிறைய […]
நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா… சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம் எப்பிடி இப்படி ஸ்லிம்மா இருக்காங்கன்னு வயித்தெரிச்சலா இருக்கா.. கொஞ்சம் தண்ணீரை குடிச்சு வயித்தெரிச்சலை அணைச்சிட்டு நம்ம தென்னக ரயில்வேயில ஒரு டிக்கெட் ரெண்டு ராத்திரிக்கு புக் பண்ணுங்க போதும்.. என்ன விஷேஷம்னு கேக்குறீங்களா .. […]
பின்னூட்டங்கள்