Posted inஅரசியல் சமூகம்
சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு
திருச்சி வாசகர் அரங்கின் முதல் கூட்டம் தொடங்கி இன்று வரை தொடரும் நட்பின் இழை. சாம் மறைவு மனதைக் கடக்க வைக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டு உரையாடுவத அவருக்குக் கைவந்த கலை. திருச்சி வாசகர் அரங்கு, திருச்சி நாடகச்…