காலணி அலமாரி

This entry is part 10 of 27 in the series 6 செப்டம்பர் 2015

அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு தொலைக்கும் காலணிகள் குறைந்தது 2. இந்தப் புள்ளிவிபரங்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. உங்களிடம் இருப்பது எத்தனை காலணிகள்? இந்த ஆண்டு நீங்கள் தொலைத்த காலணிகள் எத்தனை? உங்கள் […]

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா

This entry is part 11 of 27 in the series 6 செப்டம்பர் 2015

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா இனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்துநடாத்தும்.நூல் வெளியீடும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் மலேசியத்தலை நகர் கோலாலம்பூரில் எழுத்தாளர்கள்.பன்நாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் திருகோணமலை ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .த.ரூபன் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை நூல் வெளியீடு காண்கிறது. காலம்-13-09-2015 நேரம்-2.00மணிக்கு. இடம்- மலேசிய எழுத்தாளர் மன்றம் இன் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக. 1.ஜேக்கப் சமுவேல் […]

ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.

This entry is part 12 of 27 in the series 6 செப்டம்பர் 2015

வே.சபாநாயகம் ‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம் வெகுவாக உயர்ந்த பின் அது சோகமான வியாபாரம் அல்ல- கொழுத்த வியாபாரம்! ஊதியம் மிக்க் குறைவாக இருந்த போது, ஆசிரியர்களது வாழ்க்கை – வசதிக் குறைவாக இருந்தும் மனநிறைவோடு மனசாட்சிக்குப் பயந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பிள்ளைகளுக்குப் போதித்தார்கள். இப்போது தேவைக்கு அதிகமான […]

பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?

This entry is part 13 of 27 in the series 6 செப்டம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்கப் போகுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! பெரும் புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக்கு மேகம் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் வெப்பம், மட்டம் ஏறி கரைப் பகுதிகள் மூழ்க்குது ! மெல்ல மெல்ல […]

தொடுவானம் 84. பூம்புகார்

This entry is part 14 of 27 in the series 6 செப்டம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் 84. பூம்புகார் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி போன்ற பண்டைய துறைமுகப் பட்டினங்கள் பற்றி நம்முடைய சங்க இலக்கியங்களில் அல்லது அதற்குப் பின் எழுதப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர் வரலாற்றில் பெருமை சேர்க்கும் அளவுக்கு ஒரு சிறப்பான துறைமுகம் பண்டைய காலங்களில் செயல் பட்டுள்ளது எனில் அது பூம்புகார் துறைமுகம். பூம்புகார் தமிழர் பெருமை கூறும் ஒரு கற்பனைக் கதை இல்லை. அதன் சிறப்பு அக்காலத்திலேயே பதியப்பெற்றுள்ளது. […]

ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

This entry is part 15 of 27 in the series 6 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன் – ஒவ்வொரு நாளும் பொய் சொல்லாமல் கழிப்பதென்பது இயலாமலேயே இருக்கிறது.. நம்மையறியாமல் நம்முள் நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள். அதிலும் இந்த கைபேசி வந்த பிற்பாடு சகலரும் பொய் மட்டுமே அதிகமாய் சொல்கின்றனர்.. வீட்டில் கட்டிலில் படுத்தபடி வெளியூரில் இருப்பதாக… வெளியூரில் இருந்தபடி வீட்டிலிருப்பதாக… தொடர்ந்து அழைக்கப்படும் அழைப்புகளை எடுக்காமலேயே விட்டு.. மீட்டிங்ஙில் இருந்ததால், சைலெண்டில் வைத்ததாகவும் பல பொய்கள் கூசாமல் உதிர்கிறது ஒவ்வொரு வாயிலிருந்தும். நம்மையழைக்கும் சிலர் எங்கோவொரு மதுபானக் குடிப்பிடத்தில் இருந்தபடி தான் […]

தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !

This entry is part 16 of 27 in the series 6 செப்டம்பர் 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் காட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும் போலும். அப்படி முழங்காலிட்டு நகர்ந்த போது தான் அந்த பல்லி துடித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன். அதன் வால் துண்டிக்கப்பட்டிருந்தது. அதன் நிறமோ மரப்பட்டையின் வெடிப்பின் நிறம் கொண்டிருந்தது. ஒரு கண் பழுதடைந்து குருதி […]

பாண்டித்துரை கவிதைகள்

This entry is part 17 of 27 in the series 6 செப்டம்பர் 2015

1. மாயா அந்த ஒரு வார்த்தையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் 2. மாயா கவலையை மிகச் சிறியதாக்குகிறாய் மிகச் சிறிய கவலையை எளிதாக்கிவிடுகிறாய் 3. மாயா நீ தர மறுத்த அந்த முத்தத்தில்தான் நான் இருக்கிறேன் 4. ஒருவருக்கும் தெரியாது இந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று சிராங்கூன் சாலை சூர்யா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவன் வீர காளியம்மனை சுற்றிக்கொண்டிருந்தேன் 5. மீராஸ் உணவகத்தில் 8 மணிக்கு வடை ஆறிப்போய்தான் இருந்தது நல்லாயிருக்குமென்று வாங்கிச் சாப்பிட்ட நண்பன் சொன்னான் […]

கேள்விகளால் ஆனது  

This entry is part 18 of 27 in the series 6 செப்டம்பர் 2015

கே.எஸ்.சுதாகர் சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை – திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்? அவரைப் பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு […]

மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

This entry is part 19 of 27 in the series 6 செப்டம்பர் 2015

நாகரத்தினம் கிருஷ்ணா   அ. இலக்கிய சொல்லாடல்கள் –6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique) “காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது” என்று படைப்பிலக்கியத்தில் தன்நிகழ்பாட்டினை உபதேசம் செய்த மீஎதார்த்தத்தின் தீவிர பிரசாரகர் பிரெஞ்சு கவிஞர் ஆந்த்ரே ப்ரெத்தோன் அதற்கு விளக்கம் தருகிறார். வீதியில் நடந்துபோகிறீர்கள் ஆயிரம்பேரில் ஒருவர் தனித்துத் தெரிவார். எஞ்சியிருக்கிற 999 பேர்கள் நிர்ணயித்தியிருக்கிற ஒழுங்குகளிலிருந்து தோற்றத்திலோ நடையிலோ அவர் முரண்பட்டிருக்கக்கூடும். […]