நாணம்

This entry is part 1 of 10 in the series 17 செப்டம்பர் 2017

மீனாட்சிசுந்தரமூர்த்தி (ஜெர்மனி ஆல்ஸ்டர்  ஏரியில் கண்ட காட்சியே கவிதையாக மலர்ந்துள்ளது.)     மஞ்சள் வெயிலில்     மனம் மயங்க,     காதோரம் குளிர் காற்று     கதைபேச,     உலாவப் போன     மாலை வேளை.    வளைந்து நெளிந்து    ஏரியைச்  சுற்றும் .   ஒற்றையடிப் பாதை.    இருபறமும்    இளஞ்சிவப்பு    நட்சத்திர இலை    மரங்கள்.    வானவில்லின்    வண்ணம் […]

பெற்றால்தான் தந்தையா

This entry is part 2 of 10 in the series 17 செப்டம்பர் 2017

  அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ் கோவிலிருந்து  என் மகள் குடும்பத்துடன் சிங்கைக்கு வருகிறார். கணவர், மகள், மகன் எல்லாரும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதம் தங்கும் முடிவுடன் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து இப்படி வர ஒரு வீடு வாங்க காசு சேர்ப்பது போல் சேர்த்தால் தான் முடியும். அப்படிச் சேர்த்துத்தான் அவர் வரப்போகிறார். இப்படி வரும் மகளை வீட்டிலேயே வைத்துக்கொண்டு திரும்ப அமெரிக்காவுக்கு அனுப்புவதா?  எனக்கு மனசு ஒப்பவில்லை. அவர்களை எங்காவது அழைத்துச் செல்ல வேண்டும். பல ஊர்களை  சிந்தனைக்குள் […]

கவிதைகள்

This entry is part 3 of 10 in the series 17 செப்டம்பர் 2017

எஸ்.ஹஸீனா பேகம்   செங்கீரை பருவத்தின் இறுதிவேளையில் கற்பிக்கத்துவங்கியிருந்தேன். எனது ஒருவாரமுயற்சிகளும் தோல்வியடைய ”அம்மா” சொல்லவைக்கும்  பணியிணை தற்காலிக ஒத்திவைப்புக்கு உடன்படுத்தியிருந்தேன். ஒரு  பேரிரைச்சல் நிறைந்த மதியபொழுதினில் சமையலறையின் சாம்ராஜ்யங்களை முடித்துவிட்டு அழுக்குத்துணிகளுடனான எனது யுத்தக்களத்தை துவங்கியிருந்த சமயத்தில் படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டிருந்தவள் மெல்ல தவழ்ந்து வீட்டின் கொல்லைப்புறம் வந்து  என் ஈர புடவைத்தலைப்பை பிடித்திழுத்து எதிர்ப்பார்ப்புகற்ற சூழலில் அழுகையும் பெருமலுமாக  சப்பாணி பருவத்தினில் துவக்கத்தினில் மொழிந்திருந்தாள் அவள் தனது முதல் ”அம்மா” வை. ——————————————————————— பற்றிபிடித்து நடைபழகுகையில் நெகிழி […]

பார்வையற்றோர் நன்னல அமைப்பு

This entry is part 4 of 10 in the series 17 செப்டம்பர் 2017

WELFARE FOUNDATION OF THE BLIND – நான் சார்ந்துள்ள இந்த பார்வையற்றோர் நன்னல அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பார்வையற்றோரின் பிரச்னைகளையும், அவர்களின் படைப்புத்திறனையும் வெளிப்படுத்தும் படைப்புகளையு வெளியிட்டுவருகிறது. பார்வையின்மையையும் மீறி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர்களை முக்கியப் பொறுப்பில் கொண்டிருக்கும் இவ்வமைப்பின் நிறுவனர் திரு.ஜெயராமன் பார்வையின்மை, ஒரு காலிழப்பு, சர்க்கரை நோய் எல்லாவற்றையும் மீறி பார்வையற்றவர்களின் நலனுக்காகத் தன் இறுதி நாள் வரை பாடுபட்டவர். செயல்பாடுகள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அவை […]

பேச்சுரிமை

This entry is part 5 of 10 in the series 17 செப்டம்பர் 2017

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)       நான் பேசிக்கொண்டேயிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும். இப்படித்தான் உண்மையான சமத்துவம்பேணவேண்டும். இனியேனும் தெரிந்துகொள். உன் நாவை அறுத்துக்கொடுத்துவிடு அன்பளிப்பாய். பண்பாளர் நான். கண்ணால் கண்டால்தானா? கற்பனையில் கண்டுனது அண்டைவீட்டுப்பெண்ணை அவிசாரியாக்கி குரலெடுத்துக்கூவுவேன் உரக்க இன்னும் உரக்க ஆமாம்சாமிகளாகவேண்டும் நீயும் அவள் கணவனும். உன் வழிகாட்டியை அத்தனை இழித்துப் பழிப்பேன் நான்; கிழிகிழியென என் தலைவரைக் கிழிக்க எழுந்தாலோ பிற்போக்குவாதி நீ – யுனக்கிருப்பதோ பெருவியாதி. என் முழக்கங்களுக்கெல்லாம் என்றும் […]

சர்வதேச தற்கொலை-எதிர்ப்பு தினம் – செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில.

This entry is part 6 of 10 in the series 17 செப்டம்பர் 2017

லதா ராமகிருஷ்ணன்   World Suicide Prevention Day From Wikipedia, the free encyclopedia World Suicide Prevention Day (WSPD) is an awareness day observed on 10 September every year, in order to provide worldwide commitment and action to prevent suicides, with various activities around the world since 2003.[1] The International Association for Suicide Prevention (IASP), collaborates with the World Health Organization (WHO) and […]

ஆத்மாநாம் விருது

This entry is part 7 of 10 in the series 17 செப்டம்பர் 2017

Good evening, We cordially invite you to join us for Atmanam award function on Saturday, 30th of September  2017 from 05:00 to 7:30 P.M at Kaviko mandram, Mylapore – Chennai. About Trust: Atmanam Trust, a registered body instituted to commemorate the memory of the Tamil poet Atmanam (1951-1984), has been functioning from 2014. Right from its inception, it has been contributing significantly […]

எட்டு நாள் வாரத்தில் !

This entry is part 8 of 10 in the series 17 செப்டம்பர் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   கண்ணே ! எனக்குத் தேவை உன் காதல் ! பெண்ணே ! உண்மை அது நீ அறிவாய் ! கண்ணே ! உனக்கும் தேவை என் காதல் ! எனக்கும் தேவை அது போல்; காதலிப்பாய் ! கட்டிப் பிடிப்பாய் ! கண்ணே ! காதல் புரிவதைத் தவிர வேறில்லை உனக்கு வேலை, வாரத்தின் எட்டு நாட்களும் !   […]

தொடுவானம் 187. கடல் பிரயாணம்

This entry is part 9 of 10 in the series 17 செப்டம்பர் 2017

சிங்கப்பூர் துறைமுகம் காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது. பிரம்மாண்டமாக ” ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ” காட்சியளித்தது. சாமான்களை சுமை தூங்குபவர்கள் கவனமாக படிகளில் ஏறி கப்பலுக்குள் கொண்டுசென்றனர். அவர்களை பிரயாணிகள் பின்தொடர்ந்தனர். பிரயாணிகள் எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். விமானத்தில் அப்படி முடியாது. எடை கட்டுப்பாடு இருந்தது.நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பெட்டிதான் கொண்டு சென்றோம்.           எங்களை வழியனுப்ப கோவிந்,  பன்னீர்,  ஜெயப்பிரகாசம்,  சார்லஸ் ஆகியோர்   வந்திருந்தனர்.எல்லாரிடமும் கைகுலுக்கிவிட்டு எங்களுடைய […]

முரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது.

This entry is part 10 of 10 in the series 17 செப்டம்பர் 2017

Posted on September 16, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா    ++++++++++++ https://youtu.be/EEUEQj1EBo0 https://youtu.be/nSWJhVRGO1s https://youtu.be/LriElD9P5Ok https://youtu.be/wDQYpBov67I   முரண்கோள் ஃபிளாரென்சுக்கு இரு நிலவுகள்   +++++++++++++++++++ https://youtu.be/T0FxDxs7lyw https://youtu.be/xh8t8FpekH4 https://youtu.be/U-VR6pNi70k https://youtu.be/gtUgarROs08 https://youtu.be/vz45XOIkH_E https://www.youtube.com/watch?v=CADMSVRIJ0k +++++++++++++ முரண்கோள் ஃபிளாரென்சுக்கு இரு நிலவுகள்     ரேடார் கண்டுபிடித்த முரண்கோளின் இரு நிலவுகள்   2017 செப்டம்பர் முதல்  தேதி  நாசாவின் கோல்டு ஸ்டோன் ஆழ்வெளித் தொடர்பு இணைப்பு   [Goldstone Deep […]