18 செப்டம்பர் 2016
latseriesid seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_201618 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016 seriesname=18 செப்டம்பர் 2016
latseriesidseptember18_2016பி.ஆர்.ஹரன் உச்ச நீதிமன்றத்தில் மனு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மீட்கப்படவேண்டும்; கோவில்களிலிருந்து அவைகள் முழுவதுமாக விலக்கப்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் பிராணிகள் நல அமைப்புகள் போராடிவருகின்றன. இவ்வமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் யானைகளின் நலன் கருதி வழக்குகள் தொடுத்தும் வருகின்றன என்பதையும் பார்த்தோம். தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேற்கண்ட வழக்குகளில் PETA (People for Ethical Treatment of Animals), WRRC (Wildlife Rescue and Rehabilitation […]
ஹேமா பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது. தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும் நான்கு பருப்பைப் போட்டு தாளித்தால் வரும் மணமே அலாதி. கோதாவரிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. தலையை வீட்டினுள்ளே நீட்டிப் பார்த்தாள். நீண்ட ரேழி, கூடம், சாப்பாட்டு அறை, இவற்றையெல்லாம் தாண்டி வீட்டின் புழக்கடை தெரிந்தது. […]
முனைவர் சு.மாதவன் வரலாற்றுத்துறை மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை அறம், தருமம், நீதி குறித்த சங்க இலக்கியம், கல்வெட்டு ஆவணப் பதிவுகள் செம்மொழிக் கருத்தரங்கம் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை-622 001, பேச : 97513 30855 மின்னஞ்சல் : ளநஅஅழணாi_200369@லயாழழ.உழஅ ளநஅஅழணாi2002@பஅயடை.உழஅ இந்தியப் பொதுப்புத்தியில் அறம், தருமம், நீதி எல்லாம் ஒன்றே என்னும் புரிதல் உள்ளது. அவ்வாறே, தமிழியப் பொதுப் புத்தியிலும் உள்ளது. ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் […]
. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள் தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே இவை. ====================================ருத்ரா இ.பரமசிவன். “ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்” பால் வடியும் சிறு பருவ மகள் பால்வெளி மண்டலமாய் படர்ந்து சிரிக்கின்றாள். மகிழ்ச்சி வானம் நரம்பின் இசையை மண்ணில் தெளிக்கிறது. […]
[செப்டம்பர் 14, 2016] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பூமியின் உடற் தட்டிலிருந்து சிதைந்தது நிலவு ! வாரிசுச் சந்ததி யாய்ப் பூமிக்கு வந்தது நிலவு ! பூமித் தாய்முகம் பார்த்துத் தன் ஒருமுகம் காட்டி எப்போதும் வலம் வருவது நிலவு ! அண்டையில் ஒரு சமயம் சுற்றிய உண்டைக் கோள் “தியா” பூமி வயிற்றிலே மோதித் திரண்டது நிலவு என்ப தொரு கதை ! பூமியும் நிலவும் ஒரே பிண்டத்திலே உண்டான உண்டைக் கட்டிகள் […]
பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா நிகழ்ச்சி நிரல் நாள்: 24.09.2016 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை 25.09.2016 ஞாயிற்று பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை இடம்: Le Gymnasz Victor Hugo Rue Renoir 95140 Garges les Gonesse [RER – D – Garges Sarcelles] France அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!
பின்னூட்டங்கள்