கைப்பிடிச் சோறு

  ஹேமா  பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும்…
கவி நுகர் பொழுது-9                      அகிலா

கவி நுகர் பொழுது-9 அகிலா

(கவிஞர் அகிலா எழுதிய, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை’, கவிதை நூலினை முன்வைத்து) கவிஞர் அகிலாவின், “மழையிடம் மௌனங்கள் இல்லை” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும் நன்றியும். நவீன தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதைகளுக்கான…

கேள்வியும் பதிலும்

சேலம் எஸ். சிவகுமார்   கேள்வியும் பதிலும் எதிரும் புதிருமாய்க் கால்மேல் கால்போட்டுப் பட்டிமன்றம் நடத்திப் பரிமாறிக்கொண்டக் காலம் - மாள்வது அறியாமல் மயங்கும் மனதுக்கு,   கேள்வியே பதிலாய் மாறிவந்து, சந்தேகக் கடலில் சேற்றைப் பூசிச் சுகமாய்க் குளித்துக் கேள்விக்…

உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்

  உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி ********** சிக்கலை நீக்கையில் சில முடிகள் உதிரும் ************** வினாடிகளாகத்தான் கழிகிறது வாழ்க்கை நினைவு கூரப்படுவது சில வினாடிகளே…

பெண்மனசு

அருணா தன்னை பிய்த்து போட்ட கரங்களில் தனது முட்கள் குத்திவிட்டதோ என்று என்று வருந்தும் அழகிய ரோஜாக்கள்!!!...    -

சில மருத்துவக் கொடுமைகள்

  அழகர்சாமி சக்திவேல் மருத்துவம்.. மானிட உலகின் முதற் கணினியை வேதியியல் விரைநீக்கம் செய்தது.. விஷம் கொடுத்துக் கொன்றது.   அறுபது வருடங்கள் கழித்து அந்தக்கணினியிடம் மன்னிப்புக் கேட்டது வெள்ளையர் ஏகாதிபத்தியம்... “குற்றம் செய்யாத உன்னை தண்டித்தோமே” எனக் குமுறினார் ஒரு…
“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 	பத்திரிகையாளன் வருகை

“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை

பொன் குலேந்திரன் -கனடா ஜோன் வைட் (John White), டொராண்டோ கனடாவில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம்மொன்றின் பத்திரிகையாளன். பல நாடுகளின் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை அலசி ஆராயந்து எழுதி விருதுகளையும், பராட்டுக்களைப் பெற்றவர் ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் ,…