. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள் தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த…
பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் ... குறிகள் எவ்விடத்தில் காற்புள்ளி எவ்விடத்தில்…
சேலம் எஸ். சிவகுமார் கேள்வியும் பதிலும் எதிரும் புதிருமாய்க் கால்மேல் கால்போட்டுப் பட்டிமன்றம் நடத்திப் பரிமாறிக்கொண்டக் காலம் - மாள்வது அறியாமல் மயங்கும் மனதுக்கு, கேள்வியே பதிலாய் மாறிவந்து, சந்தேகக் கடலில்…
உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி ********** சிக்கலை நீக்கையில் சில முடிகள் உதிரும் ************** வினாடிகளாகத்தான் கழிகிறது…
அருணா தன்னை பிய்த்து போட்ட கரங்களில் தனது முட்கள் குத்திவிட்டதோ என்று என்று வருந்தும் அழகிய ரோஜாக்கள்!!!... -
அழகர்சாமி சக்திவேல் மருத்துவம்.. மானிட உலகின் முதற் கணினியை வேதியியல் விரைநீக்கம் செய்தது.. விஷம் கொடுத்துக் கொன்றது. அறுபது வருடங்கள் கழித்து அந்தக்கணினியிடம் மன்னிப்புக் கேட்டது வெள்ளையர் ஏகாதிபத்தியம்... “குற்றம் செய்யாத…