வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   ஞானத்தின் விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      பூரண மனிதர்…
ஈரத்தில் ஒரு நடைபயணம்

ஈரத்தில் ஒரு நடைபயணம்

இரா.மேகலாராணி எங்கும் பசுமை எப்பொழுதும் குளுமை பூக்களின் ஊர்வலம் மரங்களின் ஏர்நடை கொம்பினை சுற்றும் கொடிகள் இக்குழுக்கள் இடையே மனித தடம் பதிய ஒரு பயணம். மலைச்சாரலுக்கு புறப்படும் தருணம் என கேட்ட உடனே செவியில் ஒரு சிலிர்ப்பு. அதனைத் தொடர்ந்து…

எக்ஸ்ட்ராக்களின் கதை

" ஸ்ரீ: " நாயகிகள் வரும் முன்னே நாங்கள் வந்து காத்திருக்க வேண்டும் நாற்பது பேருக்கும் மொத்தமாய்  மேக்கப் தொடை தெரிய வேண்டுமெனில் நாற்பது ஜோடித்தொடையும் ஒரே நேரத்தில் தெரிய வேண்டும் வேறு எந்த அங்கமாயினும் அப்படியே…. டைரக்டர், உதவி டைரக்டர்,…
முக்கோணக் கிளிகள்  (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)     படக்கதை – 22

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)   படக்கதை – 22     மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 85, 86, 87, 88​   ​இணைக்கப்பட்டுள்ளன.  

பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 22வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தைரியம், புத்தி, திறமை பற்றி சில சம்பவங்களை அடிப்படியாக வைத்து, பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசியிருக்கிறார்.…
தொடுவானம்  34. சிறு வயதின் சிங்கார  நினைவுகள்

தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்

            நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி சென்றார்.சின்னப் பையனாக நான் மட்டும் கிராமத்தில்…

பாவண்ணன் கவிதைகள்

1.வேண்டுதல் சாக்கடைக்குள் என்றோ தவறி விழுந்து இறந்துபோன குழந்தையை காப்பாற்றச் சொல்லி கதறி யாசிக்கிறாள் பைத்தியக்காரி அவசரத்திலும் பதற்றத்திலும் நடமாடும் ஆயிரக்கணக்கான முகங்களை நோக்கி 2. உயிர்மை நிறுத்தி வைத்த குழலென செங்குத்தாக நிமிர்ந்திருக்கும் தொகுப்புவீட்டின் ஏழாவது மாடியின் சன்னலருகே காற்றின்…

ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6

    இடம்: ஆனந்த பவனில் சமையற்கட்டு.   நேரம்: அடுத்த நாள் பிற்பகல் மணி மூன்று   பாத்திரங்கள்: ரங்கையர், சுப்பண்ணா, சாரங்கம், மாதவன் ராஜாமணி, ( பாபா என்று ஒரு கிளீனர்)   சூழ்நிலை: (வாழையிலைக் கட்டுக்குப் போட்டிருந்த…

அமர காவியம்!

காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல உன்  தனித்தன்மையை உணரச் செய்து உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ எவரால் உன் வாழ்க்கையில்  மாற்றம் ஏற்படுகிறதோ எவரால் அப்படியொரு காதலை உணர்த்த…

சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=BT49AiYFV98&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=htOtW0pD92Y https://www.youtube.com/watch?list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El&v=z8aBZZnv6y8&feature=player_detailpage https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Z1tIS-S-Mqw https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=P2W7HUNZ33Y&list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El https://www.youtube.com/watch?v=HMjSjcR4Kv4&list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El&feature=player_detailpage http://video.nationalgeographic.com/video/101-videos/solar-system-sci?source=relatedvideo https://www.youtube.com/playlist?list=PLhyU9zpvRPLE2c_7qYBwHaWAGhFPZt7El ************** சூரிய குடும்பத்தில் முதன்முதல் வியாழனும், சனியும் தோன்றியதின் மர்மம் என்ன ? பூமிக்குக் காவற் படைகளாய்க் கோள்கள்…