25 செப்டம்பர் 2016
latseriesid seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_201625 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_201625 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016 seriesname=25 செப்டம்பர் 2016
latseriesidseptember25_2016டாக்டர் ஜி. ஜான்சன் 136. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும் மருத்துவக் கல்வியில் அதிகமாக நாட்டஞ் செலுத்தச் ( Interesting ) செய்யும் ஒரு பாடம் உள்ளது. அது துப்பறியும் நாவல் படிக்குபோது உண்டாகும் ஆர்வத்தைக்கூட உண்டுபண்ண வல்லது. அதை நான்காம் ஆண்டில் ஒரு வருடம் பயிலவேண்டும். அதுதான் சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியல் இயலும் ( Forensic Medicine and Toxicology ). நோய்கள், அறிகுறிகள், பரிசோதனைகள். கிருமிகள், மருந்துகள் என தொடர்ந்து பயின்றுகொண்டிருந்த எங்களுக்கு சிறிது இடைவெளி […]
பியர் ரொபெர் லெக்ளெர்க் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா (Pierre –robert Leclercq பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, புனைவா யாருக்குத் தெரியும் ? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island ஐ, தனது வீட்டில் அடைந்துகிடந்த நிலையில் […]
ப்ரதிபா ஜெயச்சந்திரன், பாண்டிச்சேரி செந்திலின் முகத்தில் பஞ்சு பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. .ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற வெற்றிதான். இது “ சாயத்திரை “ போன்ற நட்சத்திர நாவல். கதை சொல்லியின் மொழி எந்த இட்த்திலும் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்தாத எளிமையான எதார்த்த மொழி. கதைக் களத்தில் சிறுவர்களின் வாழ்க்கை எவ்வாறு பனியன் […]
– சேயோன் யாழ்வேந்தன் முகம் மனம் காட்டும் கண்ணாடியாக இருந்தது கண்ணாடி உருகும்முன் மணலாக இருந்தது மணல் அலை கரைக்கும்முன் பாறையாக இருந்தது பாறை மழை குளிர்விக்கும்முன் நெருப்பாக இருந்தது நெருப்பு வெடிக்கும்முன் ஒளிப்பந்தாக இருந்தது ஒளிப்பந்து பிறக்கையில் என் முகமாக இருந்தது.
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ புதுத் தொடுவான் விண்கப்பல் மெதுவாய் நெருங்கி புளுடோ நீர்ப்பனி எழுச்சி காட்டும். அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல். புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும், நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த முதலிரு வாயேஜர் விண்ணூர்திகள் காணாத புது விந்தைகள் காணும் ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! சூரிய மண்டலத்து வால்மீன் மந்தையின் […]
இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா நாள் : 02-10-2016, ஞாயிறு காலை 10 மணி, இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம், வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன்’ செயலாளர், இலக்கியச் சோலை திருக்குறள் உரை : திரு இரா. தியாகராஜன். பொருள் : நட்பாராய்தல் பட்டி மன்றம் நடுவர் : திரு வளவ. துரையன். தலைவர், இலக்கியச் சோலை காந்தியடிகளின் பெரும்புகழுக்குக்காரணம் அகிம்சையா? வாய்மையா? அகிம்சையே! வாய்மையே! […]
பின்னூட்டங்கள்