காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா

This entry is part 10 of 15 in the series 25 செப்டம்பர் 2016

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் இசைத்துக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக அக்டோபர் மாதத் திருவிழா 1.10.2016 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு ,கிருஷ்ணா திருமண மண்டபத்தில் இசையரசி எம்.எஸ். புகழிசை பரவு நூற்றாண்டு விழாவாக காரைக்குடி கம்பன் கழத்தால் கொண்டாடப் பெறுகின்றது. இறைவணக்கம் – செல்வி கவிதா மணிகண்டன் இசைத் தோரணவாயில்- திரு கம்பன் அடிசூடி பழ. […]

பேய்

This entry is part 11 of 15 in the series 25 செப்டம்பர் 2016

ஸ்ரீராம் பேய்கள் உலவும் வளைவு என்று சொல்லப்பட்ட இடத்தில் திடுமென கார் நின்றுவிட்டது… நாங்கள் எல்லோரும் பயந்துபோயிருக்க‌ உறக்கத்திலிருந்து விழித்த ஜானவிக்குட்டி சற்று நகர்ந்து அமர்ந்துவிட்டு ‘பேய் வந்தா இங்க உக்காரட்டும்’ என்கிறாள்…

ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்

This entry is part 12 of 15 in the series 25 செப்டம்பர் 2016

அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு

யானை

This entry is part 13 of 15 in the series 25 செப்டம்பர் 2016

ருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். ஈழம். தமிழ் என்னும் ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள். இந்திய சாணக்கியம் இறுக்க தாழ் போட்டு விட்டது. ஐ.நா கூட கண்களை மூடிக்கொண்டு குப்புறக்கிடக்கிறது. யாருக்கென்ன? பிள்ளையார்களையெல்லாம் கடலில் கரைத்தாயிற்று. அந்த “சசி வர்ண சதுர் புஜ” ரசாயனம் எல்லாம் திமிங்கிலங்களின் வயிற்றில். நூற்றுக்கணக்காய் அவை நாளை மிதக்கும் கரையில். அதையும் விழாக்கோலம் கொண்டு பார்க்க […]

கதை சொல்லி

This entry is part 14 of 15 in the series 25 செப்டம்பர் 2016

பியர் ரொபெர் லெக்ளெர்க் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, புனைவா யாருக்குத் தெரியும் ? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island ஐ, தனது வீட்டில் அடைந்துகிடந்த நிலையில் […]