Posted inகதைகள்
குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….
-தாரமங்கலம் வளவன் பட்டாபி தன் மகளின் இந்த கேள்வியை கேட்டு சங்கோசப்பட்டு, பேச்சை மாற்றுவதற்காக, “ தம்பி, நீங்களும் சினிமாவில பாட்டு பாடியிருக்கிங்களா... என்னா மாதரி பாட்டு.... நா சினிமா பாட்டு கேட்டது இல்லீங்க... கர்நாடக சங்கீதம் கொஞ்சம் கேட்பேன்... இதுல…