குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8

ஜோதிர்லதா கிரிஜா 8. தயாவின் அலுவலகத் தோழி ரமாதான் வந்துகொண்டிருந்தாள். அடிக்கடி வந்துபோகிற வழக்கம் உள்ளவளாதலால், ஈசுவரனும் ரேவதியும் அவளை வரவேற்ற பின் தத்தம் அலுவலைப் பார்க்கப் பிரிந்தனர். ......“வாடி, வா” ”பக்கத்துத் தெருவுக்கு வந்தேனா? அப்படியே இங்கேயும் தலையைக் காட்டலாம்ன?ு?…
அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாரங்கபாணிக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அழகாய், கவர்ச்சியான தோற்றத்துடன் இருப்பான். பணத்தால் உண்டாகும் கர்வம் கண்களில் தேன்பட்டுக் கொண்டிருந்தது. வந்தது புதிய நபர்தான் என்றாலும் கண்ணிமைக்காமல் பார்த்துக்…

வேர் மறந்த தளிர்கள் – 2

3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும்…
விஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்

விஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்

யமுனா ராஜேந்திரனின் "அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்" (உயிர்மை) பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. அதன் பெயர் "குட்பை லெனின்" . கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பெண், தன் மகன் கைது செய்யப்படுவதைக் கண்டு மயக்கமுற்று…

பாசம் என்பது எதுவரை?

    குழல்வேந்தன்   இன்று தேதி 30-1-2012. இந்த நாள் இனிய நாளாகத் தான் தொடங்கியது போல இருந்தது தென்றல் இல்லத்தில். அதிகாலைப் பொழுதின்  நிகழ்வுகள் அத்தனையும் வழமை போலவே ஆரம்பித்தன. இயற்கை அன்னையின் கருணையில், வஞ்சமில்லை; துரோகமில்லை; தென்றலின்…

மாயக்கண்ணன்

  டாக்டர் ஜி.ஜான்சன் அவன் ஒரு சுட்டிப் பையன். வயது ஆறு பெயர் மாயக்கண்ணன். அவனை நான் முதன் முறையாகப் பார்த்தது மருத்துவ வார்டில். கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.கருத்த மேனி. ஒல்லியான உருவம் பால் வடியும் முகம். அவன்தான் மாயக்கண்ணன்.…
போதி மரம்  பாகம் இரண்டு – புத்தர்  அத்தியாயம் – 17

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17

புரட்டாசி மாதம். தேய்பிறையில் சந்திரன் இருக்குமிடமே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் அமாவாசை. வெய்யிற் காலமும், மழைக் காலமும் முடிந்து குளிர் நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருந்தன. அதிக உஷ்ணமில்லாத தட்ப வெட்பம். கயை என்னும் நகரத்தை அடையும்…

தாகூரின் கீதப் பாமாலை – 62 தீராத ஆத்ம தாகம் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     விழிகள் உன் முகம் நோக்கும் போது வேதனை அடையுது மனம் ! திரும்பி நீ வருவாயோ வராது போவாயோ,  அதை நான் அறிவ…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -21 என்னைப் பற்றிய பாடல் – 15 (Song of Myself) நாணல் புல் கீழானதில்லை..!

   (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      வானத்தில் தோன்றிய விண்மீன்களை விட எவ்விதத் திலும் நாணப் புல்லானது தாழ்ந்த தில்லை என்று நம்புகிறேன் நான். சிட்டுக் குருவி…