Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9
நெடுங்கதை:ஜெயஸ்ரீ ஷங்கர் ,புதுச்சேரி. லாவண்யாவின் கல்யாணம் கார்த்திக்கோடு நடந்து முடிந்ததைத் தன் கண்களால் ஆசை தீரக் கண்டு அட்சதையும் அள்ளித் தெளித்த ஜீவாவுக்கு மனசுக்குள் அத்தனை நாட்களாக புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி வெற்றியாக முடிந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். லாவண்யாவின் அப்பா…