கனவு நனவென்று வாழ்பவன்

கனவு நனவென்று வாழ்பவன்  கு.அழகர்சாமி கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான் கட்டிலில் அவன்.   கைகால்களைக் குடைமுடக்கிப் போட்டிருக்கும் ‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல். ***** கனவு காணத்தான் முடியும் அவனால்.   நனவு கனவில்லையென்று சொல்ல முடியாததால்…

கடைசிப் பக்கம்

  சென்னை சென்ட்ரல். வெள்ளிக் கிழமை இரவு. திருவனந்தபுரம் மெயில் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. உள்ளே சிகரெட் பிடிக்க முடியாது. இறங்கும் வழியில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தார் இயக்குனர் மாலன். .  …
ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்

ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்

நூலாய்வு எஸ். ஷங்கரநாராயணன் ஆற்று நீரின் ருசி (நண்டு புடிக்கப் போய் - ராஜ்ஜாவின் சிறுகதைகள். அலமேலு பதிப்பகம் 50 எல்லைக்கல் தெரு குறிஞ்சிப்பாடி 607 302. 160 பக்கங்கள். விலை ரூ 100/-) சிறுகதைகளில் தான் எத்தனை வகைமைகள். வாழ்க்கையின்…
தாகூரின் கீதப் பாமாலை – 87  புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   கனவு மறுபிறப்பு பெண்ணே ! உனது பாதை வழியே குறியிட்ட சந்திப்பு இடங்களில் நினைவு விளக்குகள் போல் ஏற்றி வைக்கப் படும் ! மாதவிக் கொடி…

மது அடிமைத்தனம்

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்           நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது.           இதனால் பல குடும்பங்கள்…

நினைவலைகள்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி துரிதமாகப் புறப்பட்டது என் எண்ணக் குதிரை சிறகடித்து வானில் காதல் நிறங்களோடு உன்னைச் சுமந்தபடி உன்னிடத்தில்.     நீண்ட கருவானில் அலங்கரிக்கப் பட்ட நட்சத்திரங்கள் சாட்சி.     நினைத்த மாத்திரத்தில் உன் பிம்பத்தை வடித்து விடுகிறது மனம் !  …

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

    பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்     நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில்…
அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்

அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்

எனது இரண்டாவது அணுசக்தி நூல் "அணுவிலே ஆற்றல்" என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளி வந்துள்ளது.  அதை முதன்முதல் அச்சிட்டு வெளியிடுபவர் திரு. வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை.  இந்த நூலின் பெரும் பகுதித் தகவல் 1960 முதல் 1962…

வேட்டை

சுப்ரபாரதிமணியன் "இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு" சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் "என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி."…