Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inஅரசியல் சமூகம்
United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED
United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED Von Sri Lanka Jetzt Petition von Sri unterschreiben! BACKGROUND: Shanmugampillai Jayapalan, famously known as VIS Jayapalan in the Tamil…
Posted inகதைகள்
காசேதான் கடவுளடா
பல வருடங்களுக்கு முன்பு நான் ஹவாய்யி ( Hawaii ) என்ற ஒரு அருமையான ஆங்கில நாவல் படித்தேன். பெஸிஃபிக் மகா சமுத்திரத்தில் உள்ள அந்த பீஜித் தீவுகளில் ( Fiji Islands )ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து கரும்புத் தோட்டங்கள்…
Posted inஅரசியல் சமூகம்
துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு
- கே.சஞ்சீவ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்...இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த…
Posted inகதைகள்
சீதாயணம் நாடகம் -8 படக்கதை -8
[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 14 & படம் : 15 [இணைக்கப்…
Posted inகதைகள்
கரிக்கட்டை
’ மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி. நுண்துகள்களுடைய இந்த மர கரி அதன் நுண்ணிய மேற்பரப்பில் திரவங்கள்…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா (NASA's GRAIL Space Mission may reveal a Long-vanished companion Moon) (September 18, 2013) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PODCa9sA34A (Moon Images from NASA's GRAIL Space Probes…
Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26
ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் ஒரு கயவனை நல்லவன்னு நம்பிக் காதலிக்கப் போயி அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுண்டதும் அந்தப் பொண்ணு மனசு என்ன பாடு படும்..? கொஞ்சம் நெனைச்சுப் பாரு. யாரு மனசுல என்ன கள்ளம் இருக்கும்னு யாருக்குத் தெரியும்? கட்டி வெச்ச கோட்டை இடிஞ்சுத்…
Posted inகதைகள்
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்
அடுத்து நாம் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கும் இடம் சுபத்ராவின் ஹரணத்தில்தான். ஒரு ஹரணத்தில் அன்று தான் செய்ததை இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு ஆடவன் தான் விரும்பும் பெண்ணை மணந்து கொள்வதற்காக அவளை…
Posted inகதைகள்
மருமகளின் மர்மம் – 4
திடீரென்று தோன்றிய அந்த யோசனையின் மலர்ச்சியுடன் சகுந்தலா கருணாகரனை ஏறிட்டாள். ‘கருணா! நம்ம ஸ்டெல்லா டீச்சர்கிட்ட பேசினா என்ன? அவங்க கட்டாயம் நமக்கு உதவுவாங்க. அவங்க அக்கா குடும்பம் மெட்ராஸ்லதான் இருக்கு.’ - அப்போது கருணாகரனின் முகமும் மலர்ந்தது. ‘ரொம்ப நல்ல…