Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்
நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி சென்றார்.சின்னப் பையனாக நான் மட்டும் கிராமத்தில்…