பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

    நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் .......எனக்குப் புரிகிறது   நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன .......எனக்குப் புரிகிறது   மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் .......எனக்குப் புரிகிறது   கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன…
கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி 07.09.2014 ஞாயிறு காலை மரணமடைந்துவிட்டார். புதுக்கோட்டைக்காரர். வயது 94.அவரின் மகளார் திருமதி உஷா பஞ்சாபிகேசன் தொலைபேசியில் இது விஷயம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு சுகியை தாம்பரம் ஏ ஜி மருத்துவமனையில் சந்தித்தேன். காகிதப்பொட்டலம்…

பாவண்ணன் கவிதைகள்

    அதிகாலையின் அமைதியில்   குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக் கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூ மூட்டைகள் பாலைச் சூடாக்க…

ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்

ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுகொள்கையை கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார் பராக் ஒபாமா. இராக் யுத்தம், க்வாண்டாமானோ சிறை, வாரண்ட் இல்லாமல் ஒட்டுகேட்பது, மனித உரிமைகள் மீறப்படுவது என்பதில் புஷ்ஷை கடுமையாக விமர்சித்தார் ஒபாமா. இது ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு மிக பிடித்துபோனதால் ஆட்சிக்கு…

கடற் குருகுகள்

வெள்ளித்திவலைகளை தின்னத் திரியும் கடற் குருகுகளே! கொஞ்சம் உங்கள் பசியலைகளின் படுதாக்களை சுருட்டி வைத்து விட்டு அந்த வெள்ளிக்கொலுசுகளில் கேட்கும் ஏக்கத்தை உற்றுக்கேளுங்கள். பசிபிக் மங்கையின் பில்லியன் ஆண்டுக்கனவின் குரல் இது. நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை நெளிந்து தாண்டிய‌ மானிடப்பரிணாமம் கொண்டுவந்த சேதி…
இப்போது

இப்போது

  1 எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப் பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!   எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை அத்தனை அன்பாய் சிரிக்கிறது. பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன். உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!   2.…

கவிதைகள்- கு.அழகர்சாமி

    (1) சிறகுகளைக் கேட்கும் நான்   எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்?   எப்படி குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறாய்?   எப்படி…

கற்றுக்குட்டிக் கவிதைகள்

  எத்தனை காலடிகள்?   “டீச்சர், டீச்சர்” என்று இறைக்க இறைக்க ஒடிவந்தாள் தர்ஷணிக் குட்டி!   மூன்றாம் வகுப்பில் முன்னுக்கு உட்காரும் சுட்டிப் பெண். நிற்காத பேச்சு.   கேசம் தடவிப் பாசத்துடன் பேசும் நான், “டீச்சர்.” அவள் வீட்டில்…

பேரிரைச்சல்

    இங்குதான் இருந்தது கடல்.   கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின.   அலைகள் கரையைத் தொட்டு விலகும்போது நமது உடல்களின் உவர்ப்பில் கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது.   அதே கடலருகில்…
ஆனந்த் பவன்  [நாடகம்]     காட்சி-4

ஆனந்த் பவன் [நாடகம்] காட்சி-4

    இடம் ஆனந்தராவின் வீடு.   காலம்: முற்பகல் பதினோரு மணி.   பாத்திரங்கள்: ஆனந்தராவின் மனைவி கங்காபாய் (வயது 45 ராஜாமணி, சிறுமி ஒருத்தி.   (சூழ்நிலை: சீடைக்காகப் பிசைந்து வைத்திருந்த மாவை, சிறு சிறு அளவில் உருண்டையாக…