Posted inஇலக்கியக்கட்டுரைகள்
” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு
நட்பே நலமா: நூல் வெளியீடு திருப்பூரில் அரோமா ஓட்டலில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. சிலரின் உரைகள்: சுப்ரபாரதிமணியன் ( எழுத்தாளர் ) : பாட்டாளிகள் படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக மாறிய மறுமலர்ச்சி காலம் இது. ஒரு காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும், மெத்த…