” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு

நட்பே நலமா: நூல் வெளியீடு திருப்பூரில் அரோமா ஓட்டலில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. சிலரின் உரைகள்: சுப்ரபாரதிமணியன் ( எழுத்தாளர் ) : பாட்டாளிகள் படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக மாறிய மறுமலர்ச்சி காலம் இது. ஒரு காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும், மெத்த…

தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்

பண்டைய காலத்தில் மக்கள் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தணர், அரசர், வைசியர், ச+த்திரர் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர். அந்தணர் என்பவர்கள் யாகங்களையும் சடங்குகளையும் அரசனின் நன்மைக்காகச் செய்து பல அன்பளிப்புகளை பெற்றனர். அரசர் அதாவது சத்திரியர் என்பவர் உடல் வலிமையால்…
இலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது

இலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது

வித்யா ரமணி வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் - இயற்கைக் கவிஞன், ஏரிகளின் கவிஞன், கற்பனையும் காதலும் பரவி நிற்கும் ரொமாண்டிக் கவிஞன் கிராஸ்மேரின் ஞானி என்று பலவாறாக அறியப்படுபவன். எனக்கோ அவன் பிரிய கவிஞன், அபிமானப் புலவன். அவனது கவிதைகள் என்னைப் பலவிதமாய்ப்…

ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்

புற அழகின் உச்சம் பெண்ணின் உடல். அப்படி ஒரு அழகான‌ பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன். மிஸ்டர் இந்தியா ஆவது லிங்கேஸ்வரனுக்கு கனவு. பேரழகுப்பெண் தியா. மிஸ்டர் இந்தியா ஆகத்துடிக்கும் படிப்பறிவு மிக இல்லாத…
மெல்பனில்    தமிழ்  மொழி  உரைநடை தொடர்பான  கலந்துரையாடல்

மெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல்

தமிழ் மொழி - கல்வியில், ஊடகத்தில், படைப்பிலக்கியத்தில் எவ்வாறு உருமாற்றம் அடைகிறது - ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் தமிழ்மொழி உரைநடையில் நிகழும் மாற்றங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் MORWELL என்னும் இடத்தில் அமைந்துள்ள திறந்த வெளிப்பூங்காவில் நடைபெற…

ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22

இடம்: கிருஷ்ணாராவ் தோட்டம். நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ராஜாமணி ஜமுனா. (சூழ்நிலை: ராஜாமணி ஜமுனா கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு பக்கத்திலிருந்த பெஞ்சின் மீது டம்ளரை வைக்கிறான். அவள் தலை குனிந்து அங்கே நின்றிருக்கிறாள்)…

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழ் ஸ்டுடியோவின் கையெழுத்து இயக்கம்…

நண்பர்களே, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பல்வேறு வகைகளில் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகின்றன. திரைப்படம் தொடங்கி இலக்கிய பிரதிகள் வரை ஒரு படைப்பாளி நேர்மையாக தான் நினைத்ததை சொல்லும் போக்கு வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதை சொன்னால் அவருக்கு பிடிக்காது,…
திரு கே.எஸ்.சுதாகர் ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’  நூல்விமர்சனம்

திரு கே.எஸ்.சுதாகர் ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ நூல்விமர்சனம்

[ எம்.ஜெயராமசர்மா .... மெல்பேண் ] பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாசாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை…

பேசாமொழி பதிப்பகத்தின் புதிய புத்தகம் – ஒளி எனும் மொழி (ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்)

கூச்சமாகத்தான் இருக்கிறது. நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அது புத்தகக் காட்சியில் இந்தந்த அரங்குகளில் கிடைக்கிறது என்று நானே எழுத வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய, தமிழ்நாட்டில் வாசகர்களின் எண்ணிக்கையை காட்டிலும், எழுத்தாளர்களின் எண்ணிக்கை…