சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/SoXzxmVdrE0 https://youtu.be/MDb3UZPoTpc https://youtu.be/og67Xe5quEY http://www.cnbc.com/2015/09/28/ter-nasa.html http://www.msn.com/en-us/video/news/analysis-finding-water-on-mars/vi-AAeUdaw http://www.cbsnews.com/videos/mars-findings-what-to-expect/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது முக்காலி  ஃபீனிக்ஸ்…
இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?

இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?

அயான் ஹிர்ஸி அலி இஸ்லாமிய பயங்கரவாதம் அமெரிக்க மற்றும் மேற்குலகின் முன்னணி சிந்தனைக்கு கொண்டு வந்த 9/11 நடந்து, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் “உலக பயங்கரவாதத்தின் மீதான போரை” துவங்கி, 14 வருடங்களுக்கு பிறகு, இஸ்லாமின் வன்முறைவாத பிரிவு…
” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

முருகபூபதி - அவுஸ்திரேலியா அதிபர் - இதழாசிரியர் - இலக்கியப்படைப்பாளி "யாழ்வாசி " விடைபெற்றார்                            தீபாவளி வாழ்த்து அழைப்புகள் வந்தவண்ணம் துயில் எழுப்பியபொழுது மீண்டும் ஒரு அழைப்பு. ஆனால், துயரமான செய்தியுடன் ...!! நண்பரும் வீரகேசரியில் முன்னர் பணியாற்றியவரும்  எழுத்தாளர்…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.சுடர் தவித்தலையும் பிரார்த்தனை யாளிகள் விளிக்கும் பிரகாரத்தில் நிச்சலனம் கொண்டமர்ந்தது புறாக்களின் சிறகடிப்பில் தேங்கிய மௌன நதியில் கல்லெறி நிகழ்த்திய வளையங்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் ரீங்கரித்தது சுதைச்சிற்பங்களில் ஒன்று உதடசைத்த சொல் குளுமை படிந்த கல்முற்றம் பசுங்கிளையென்றானது குழும்பித்திரியும்…

மாறி நுழைந்த அறை

  சேயோன் யாழ்வேந்தன்   அறை மாறி நுழைந்தபோது அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள் அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி திரும்ப எத்தனிக்கும்போது ‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது என்னையும் மாற்றிவிட்டுப்போ ஏமாற்றாமல்’ என்றாள் அவள் மனம் மாறி விடுமுன் நான் மாறி விட்டேன்.…

‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

    எதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும்…

தேடப்படாதவர்கள்

    காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன   ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது   வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து ஊர் புதுத் தெரு மாற்றி மாற்றி…

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி

  நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்   பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த…

அவன், அவள். அது…! 10

( 10 )       என்னம்மா சொல்றே நீ? ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி? அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா… நிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான் பேச்சிலும், செய்கையிலும் வெளிப்படுது…அதுதான் உண்மை… அப்படிச்…