சென்னை மழையில் ஒரு நாள்

சென்னை மழையில் ஒரு நாள்

கடந்த ஒரு மாதமாக சென்னையை மழை புரட்டி போட்டு வருகிறது.தீபாவளிக்கு முந்தைய மழையிலேயே தாம்பரத்தில் உள்ள எங்கள் வீட்டின் உள்ளே தண்ணீர் வந்து விட்டது.54 ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் அப்போதைய தபால்துறை அமைச்சர் டி டி கே பெயரில் உருவாக்கப்பட்ட நகர்.அப்பா…

அய்யனார் கதை

  சேயோன் யாழ்வேந்தன்   அய்யனாரும் ஒரு காலத்தில் பக்காவான கோபுரம் வைத்த கருங்கல் கட்டட கோயிலுக்குள் சப்பாரம் தேர் என்று சகல வசதிகளுடன் இருந்தவர்தான். கோயிலுக்குள் இவன் நுழையக்கூடாது, தேர் அவனிருக்கும் தெருவுக்குள் போகக்கூடாது என்பன போன்ற சண்டைகளால் தேர்…
மாமழையும் மாந்தர் பிழையும்!

மாமழையும் மாந்தர் பிழையும்!

மேகலா இராமமூர்த்தி   தமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப்…

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்

  (1889-1953) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/bPMW7Q77p74 https://youtu.be/k8fS_W4ZI1A  https://youtu.be/mUNP1Zd_IuM ​                             ​ https://youtu.be/dB4-hoe8KDI விரியும் பிரபஞ்சத்தைப்…
படித்தோம்  சொல்கின்றோம் – குழந்தைப்போராளி   நவீனம்

படித்தோம் சொல்கின்றோம் – குழந்தைப்போராளி நவீனம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம் " ஏகே 47 துப்பாக்கியுடன் ஒவ்வொரு குழந்தையும்…

நித்ய சைதன்யா – கவிதை

நித்ய சைதன்யா 1.வெறும் நகரம் எதிர்கொண்டழைக்க யாருமற்ற நகரத்தின் சாலைகளில் எங்கும் இல்லை மண்வாசம் தேவதைகள் வாழும் அறைகளற்று தாள்சிக்கிக் கிடக்கிறது நகரத்தின் வாசல்கள் தெருக்கள்தோறும் தெய்வங்கள் வெறித்து நிற்கின்றன உக்கிரம் தகிக்கும் கொடைகள் ஏங்கி பேய்கள் சுமக்கும் மரங்களற்றும் இசக்கிகள்…

தொடுவானம் 97. பிறந்த மண்

  தரங்கம்பாடியில் தங்கியிருந்தபோது அண்ணியும் நானும் வேளாங்கண்ணி கோயில் சென்றுவந்தோம். அண்ணி மாதா மீது நம்பிக்கை கொண்டவர். நாங்கள் மெழுகுவர்த்தியும் மாலையும் வாங்கிச் சென்றோம். எனக்கு தேர்வில் வெற்றி கிட்டவேண்டும் என்று என்று அண்ணி வேண்டிக்கொண்டாராம். இதெல்லாம் ஒருவிதமான நம்பிக்கைதான். தேர்வில்…

காடு சொல்லும் கதைகள்

  ஆதிகால மாந்தன் இயற்கையைக் கண்டுதான் முதலில் அச்சப்பட்டான். அதனால்தான் அதைத் தெய்வமாக வணங்கத் தலைப்பட்டான். இறைவன்தான் இயற்கையின் வடிவாய் இருக்கின்றான் என்று பல சமயச் சான்றோர்கள் கருதியதால்தான் “வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி” என்று பாடினர். நிலம், நீர், தீ,…