போய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்

போய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்

தமிழ் ஊட்டம் – அழகர்சாமி சக்திவேல் (Thanks to Nick Dutty - UK Pink News) அமெரிக்க ஜனாதிபதி திரு பராக் ஒபாமாவின் வெள்ளை மாளிகை வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து இருக்கலாம். அதன் முடிவில், இந்த உலகம் முழுதும்…

புலவிப் பத்து

வளவ துரையன் புலவிப் பத்து ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே புலவியைக் காட்டுவதுதான் ஆயினும். தலைவியும், தோழியும் தலைவன் முன்னிலையில் ஊடல் கொண்டு கூறியதை மட்டுமே இங்கு கூறப்படுவதால் இப்பகுதி…
புத்தகப்பார்வை.  லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன.…
நமன் கொண்ட நாணமும் அச்சமும்

நமன் கொண்ட நாணமும் அச்சமும்

(வரதராசன். அ .கி) ”மரண பயம்”, ”யம பயம்” என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கூற்றுவனைப் பற்றி அச்சம் கொள்ளாதோர் உண்டோ? . “ காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே” என்று தானே அனைவரும் வேண்டிக்கொள்கிறோம்.…
தொடுவானம்  155. பல்லவர் தமிழர் அல்லர்.

தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.

டாக்டர் ஜி. ஜான்சன் 155. பல்லவர் தமிழர் அல்லர். திருவள்ளுவர் துரித பேருந்தின் மூலமாக எங்கள் வகுப்பு மாணவ மாணவிகள் சென்னை சென்றோம். ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாக அது சென்றது. காஞ்சிபுரம் வந்தபோது எனக்கு கல்கியின் " சிவகாமியின் சபதம் "…
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++ 22. வா என் கண்மணி, வந்தென் குவளை நிரப்பு கடந்த கவலை, எதிர்கால அச்சம் இன்று நீங்கும்…

பிசுபிசுப்பு

அருணா சுப்ரமணியன் நகரப்பேருந்தின் நரகப்பயணத்தில் நரன்களிடையே நசுங்கி நீந்தி கரை சேரும் கணத்தில் எட்டிப்பிடித்த கைப்பிடியில் எவனோ தேய்த்துவைத்த பிசுபிசுப்பு உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ள.. எத்தனை முறை கழுவினாலும் நுண்கிருமிகளை கொல்லும் வழலையால் கூட விரட்ட முடியவில்லை - அந்த வழவழப்பின் அருவருப்பை....
கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

பேராசிரியர் க. பஞ்சாங்கம் “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறுநாள் இறந்தான்” என்று தொடங்கும் சுந்தர ராமசாமியின் (1931-2005) “ஜே ஜே சில குறிப்புகள்” (1981)…

கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.

சுயாந்தன். A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation. ====== ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக்கோட்டம்' என்ற கவிதை நூலை வாசித்த பின்னர் எதேச்சையாக 'றியாஸ் குரானா'வின் 'சில நினைவின் காலடி' என்ற குறுங்கவிதையினையும் வாசிக்க நேர்ந்தது. நான் வாசித்த றியாஸ்…

பொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி திருக்கோளூர் சென்ற நாயகி ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் அளவிடமுடியாத எம்பெருமா னுடைய எல்லாக் குணங்களையும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, அறிந்து அனுபவிக்கும் குணமே ஆழங்கால் படுவதாகும்.…