பிங்கி என்ற பூனை

எவர் கேட்டாலும் பிங்கியோடு சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர் என்கிறான் என் பையன். ஏதோ ஒரு மலைக்கால மாழையில் தவறிச் சேர்ந்த அந்த செம்பழுப்பு நிற பூனைக்கு அவனறிந்த ஆங்கிலத்தில் பிங்க்கி என பெயரிட்டிருக்கிறான். அதற்கு இறைச்சி இஷ்டம் என்பதற்காக…

பிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.

ஒரு காலத்தில் காந்தசக்தி இருந்த நிலவு. சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.space.com/37756-moon-magnetic-field-lasted-billion-years-longer.html +++++++++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன மதிமுகத்தில் மனிதர் தடம் வைத்தார் ! முழு நிலவுக்கு வெள்ளைத் தூள் பூசி…

திருடன்

குருமூர்த்தி பழனிவேல் “இவனா, இவன் ஒரு திருடன்ல.....!!”, ஜோசப் தைவோ தன் அருகில் இருந்த சக பயணியிடம் அவர் படித்துகொண்டிருந்த கார்டியன் செய்தித்தாளை பார்த்து சொன்னார். அவர் சுட்டிய படம் ஒரு மத்திய அமைச்சருடயது. அவருடைய வெளிநாட்டு பயணம் பற்றிய செய்தியில்…
கவிதைகள்

கவிதைகள்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ சூழல்   அலை நீர் காலுராய அந்த கடற்கரையில் பின்னிப் பிணைந்து அமர்ந்திருந்தார்கள் அந்த யுவனும் யுவதியும் அவர்களைப் பொருத்தமட்டில் அது அவர்களுக்கான உலகம் அவர்களின் உலகை அவர்கள் இரும்புக் கதவு கொண்டு அடைத்திருந்தார்கள் ஊடலும் கூடலும் பின்னர்…

கம்பனின்[ல்] மயில்கள் -1

எஸ். ஜயலக்ஷ்மி எத்தனை தடவை பார்த்தாலும் யானை, கடல், மயில் முதலியவை அலுப்புத் தருவ தில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவற் றைப் பர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் மயில் ஆடுவதைப் பார்க்கும் போது ஆனந்தம் ஏற் படுகிறது. அருணகிரிநாதர்…

சூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது

  Posted on August 11, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை !  பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம்.  யாராவது ஒருவர் அந்த…

நபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

'நபிகள் நாயகம்' எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவிருக்கிறது.…
தொடுவானம்          182. தலையில் விழுந்த இடி.

தொடுவானம் 182. தலையில் விழுந்த இடி.

            பதிவுத் திருமணமும் விருந்தும் நடந்து முடிந்தது. எங்களுக்கு சட்டப்படி திருமணம் நடந்துவிட்டது. அவள் பெயர் ஜெயராணி.வீட்டில் அனைவரும் செல்லமாக " ஆச்சி " என்று அழைக்கின்றனர். அதற்குக் காரணம் அவளின் அப்பாவின் தாயாரான…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 20—08—2017 ஞாயிறு மாலை 5.30 மணி

  நிகழ்ச்சி எண்: 171   வரவேற்புரை : வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை   திருக்குறள் விளக்கம்: திரு வெ. நீலகண்டன் பொருள் : புல்லறிவாண்மை   கவியரங்கம் ”பை”கள் பாடுகின்றன   தலைவர்: திரு க. எழிலேந்தி…

நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து

  நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் பரதவர் ஆவர். மீன் பிடித்தலும் உப்பு விற்றலும் அவர்களது தொழில்கள். உள்ளம் ஒருங்கிணைந்த காதலர் பின்னர் கடமை காரணமாகப் பிரிந்த காலத்து ஒருவரை ஒருவர் நினைத்து…