ஒற்றன்

கு. அழகர்சாமி திறக்கத் திறக்க தாள் திறக்கும் என் கண் வளர்க்கும் கனவுகளில் ஒரு கனவாய் நுழைந்து காணாமல் போகிறாய் நீ. ஒளிக்காது ஒரு முகத்தின் ஆயிரம் முகங்கள் காட்டும் என் அகக் கண்ணாடியில் ஒரு முகமும் காட்டாது ஏமாற்றி மறைந்து…

தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்

மீள்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம்.[ Kattupalli, Tiruvallur Dt, Tamil Nadu ] ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 2 ] Minjur Desalination PlantTamil Nadu [Click to Enlarge]   +++++++++++++++++++++ 1.…

இருள் கடந்த வெளிச்சங்கள்

மஞ்சுளா                             மதுரை ஒரு விளக்கை  ஏந்தியபடி  நின்று  கொண்டிருக்கிறேன் . யாருடைய  முகமும்  தெரியவில்லை . ஒரு நிழல்  மட்டும்  அசைந்தது அதுவும்  என் …

இதற்கு பெயர்தான்…

மு.ச.சதீஷ்குமார் அப்பா.. நாளை  நான் வகுப்பில் பேச வேண்டும் மழையைப் பற்றி.. அது  எப்படி இருக்கும்.. நீரின் துளிகள் சிதறுவதை மழை என்கிறோம் தம்பி.. அதை நீர் என்றே சொல்லலாமே.. இல்லை.. சேர்ந்திருந்தால் நீர் இது சிதறுகிறதல்லவா.. அவன் விடாது கேட்டான்..…
சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’

சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’

(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு விழா 14.4.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பனிரெண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின்…

மீட்சி

கு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த துணிமணிகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிய்ந்த சட்டைப் பித்தான்களைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிரிவுற்ற உறவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் சிறகுகள் போல் உதிர்ந்த நினைவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் என் உயிரையும் உடலையும் தைக்கப்…
நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”

நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”

விமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் ( ஆஸ்திரேலியா மெல்பனில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்டது) ஒரு மிருக வைத்தியராக பணியாற்றும்  நடேசனின்   தொழில்சார் அனுபவங்கள், மற்றும் அவர்  சந்தித்த சம்பவங்களைப்பற்றிப் பேசும்  தொகுப்பும் தான் இந்த புத்தகம். …

முதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை திருக்குறளுக்கு உரை வரைந்தவர்கள், உரை வரைந்துகொண்டிருப்பவர்கள் பலர் ஆவர். இந்நெடு வரிசையில் பெண் ஒருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவர் கி.சு. வி. லெட்சுமி அம்மணி ஆவார்.…
கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், திறனாய்வாளர். ஆர்வம் குறையாத வாசிப்பாளர். அவர் அமரராகி ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதைகளுமாக ஒரு சிறிய தொகுப்பு வெளியிட்டேன். அநாமிகா ஆல்ஃபபெட்டின் சிறிய துவக்கம்…

மனப்பிராயம்

மஞ்சுளா                       மதுரை  என்  மனப்பிராயத்தின் வயது  இன்னும் ஒன்றுதான்  அதில்  நகராத கணங்கள்  இன்னும் என்னுள்  என்னை நீரூற்றி வளர்க்கின்றன. சிற்சில சமயங்களில் பூக்கும் பூக்களை  சுற்றி …