புதுப்புது

புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது காதல் புதிதுகாமம் புதிது உயிர் புதிதுஉறவுகள் புதிது சிந்தனை புதிதுசித்திரம் புதிது அருவி புதிதுஅலைகள் புதிது தென்றல் புதிதுதெம்மாங்கு…

சொற்களின் வல்லமை

மஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும் குறைத்துச் சொல்ல வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்வது ஆபத்து என்றும் நினைத்து விட வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்ளும் போது குறைவாக உதடசையுங்கள் உதடுகள் இணைப்பது சொற்களை உங்களையும் என்னையும் அல்ல உதடுகள் பிரியும் போது தெறித்து விழும்…

விருதுகள்

(கௌசல்யா ரங்கநாதன்)            ...... -1 - வழக்கம் போல காலை 5 மணியளவில் எழுந்த நான் காபி குடித்த பின், பேனா, பேப்பர் சகிதமாய் அமர்ந்தேன் ஒரு சிறுகதை  எழுதிட... என்ன எழுதுவது? மனதில்…

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் போராட்டங்கள் – சிறைவாழ்க்கை

ஜெ. மதிவேந்தன் (சிறு குறிப்புகள்)             ஓர் உயிர் வாழ வேண்டுமெனில் தினம்தினம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போராட்டமே வாழ்க்கையைக் காலங்கடந்து எடுத்துச் செல்லும். பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வடிவங்கள் தான் மாறுபடுகின்றனவே ஒழிய, போராட்டம் என்பது ஏதோ ஒரு…

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வணக்கம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 போட்டி முடிவுகள்: பரிசு பெற்றவர்கள் 1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000 (சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை…

இளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்

” உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள் ஒன்றுகூட சந்தர்ப்பங்கள் இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான தொழிற்சங்கங்கள் இருந்தன. எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல்…
பிம்பம்

பிம்பம்

மஞ்சுளா குளிர்ந்த பனியை குடம் குடமாய் ஊற்றிச் செல்லும் இவ்விரவை பரிகசித்தபடியே நகருகின்றன தனிமையின் புகைச்சல்கள் இமைகளுக்குள் நகரும் ஒளிமையத்தில் நகராது இருக்கிறது உன் பிம்பம் புலன்கள் அற்று இருக்க வேண்டியது எது? நான் நீ அல்ல அற்ப சொற்பங்களுக்குள் மீந்திருந்த…
கூண்டு

கூண்டு

உதயசூரியன் குகை மனிதன் என்னிடம் எனக்காக வருகிறான் ஒரு சிறிய பாதுகாப்பு கூண்டை காட்டுகிறான் நுழைகிறேன் மதம் என்னை உரிமைக்கோருகிறது சாதி என்னுள் நுழைய பார்க்கிறது கட்சிகள் என்னை சுற்றி சுற்றி வருகின்றன பொய்யும் புரட்டும் விடாமல் என்னிடம் பேரம் பேசுகின்றன…
இலங்கையில் அகதிகள்

இலங்கையில் அகதிகள்

ஸர்மிளா ஸெய்யித் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலினால் நீர் கொழும்பில் அகதியாக்கப்பட்டிருக்கும் பாக்கிஸ்தான் அகதிகள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் பெண்களின் கூட்டு முயற்சியால் ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 1200 பாக்கிஸ்தான் அகதிகளில் சில ஆப்கானிஸ்தானியர்களும் அடங்குவதை அங்கு சென்றபோதுதான் அறிய முடிந்தது.…
நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை” படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் என்று ஊகிக்க அதிக நேரமாகவில்லை. அனேகமாக மும்பையில் வசிக்கும் அத்தனை வெளி மாநிலத்தவனின் கதைகளுக்கும் அவருடைய கதைக்கு அதிக வித்தியாசம் ஒன்றில்லை. அதே குட்டை. அதில் விழுந்து புழுவாய்த்…