கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா

ஜெ பாஸ்கரன் சிறுகதை இலக்கியம் படைப்பதுதான் சிரமமானது. நன்கு வளர்ந்து வரும் இலக்கியப் பகுதியும் இதுதான் என்பார் க. நா.சு.இதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எந்த ஒரு சிறுகதையையும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், ஒரு சிறுகதையை வாசித்தவுடன், அது ஏற்படுத்தும் தாக்கம்,…

சாளேஸ்வரம்

கௌசல்யா ரங்கநாதன்....... -1- இந்த வாரத்தில் இரண்டாம் முறையாய், என் கடை முதலாளி தம்பி என்னை அழைப்பதாய் அவர் பிள்ளையாண்டான் வந்து அழைத்தபோதுதான் நான்மறுபடியும் ஏதோ தவறு செய்துவிட்டிருக்கிறேன் போலும்  என்று எண்ணியவாறு  கூனிக்குறுகி அவனருகில் போனால்,  அவன் "அண்ணே வாங்க,உட்காருங்க...…
கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?

கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?

நவின் சீதாராமன், அமொிக்கா உணவகங்களை மாத்திரமே அதிகம் நம்பியிருக்கும் அமொிக்காவில், உணவகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவுப் பண்டங்களை இணையத்தின் வாயிலாகக் கோருகிறார்கள். பிறகு தேவையான உணவுப் பண்டங்கள் அவர்களின் இல்லங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. சமையலறைகளில் சமைப்பவர்கள் தவிர,…

தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                           சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை                         செய்து பைரவர்கள் செந்நிலம்                   பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை                         பரிக்க வந்தவர் சிரிப்பரே.                 [51] [சிரம்=தலை; அறிந்து=வெட்டி;  குலை=கூட்டம்; பைரவர்கள்=வாம மதத்தினர்; பரிக்க=நீக்க]       இப்பாடலில் வாம மதத்தினரின்…

நான் கொரோனா பேசுகிறேன்….

மஞ்சு நரேன் ஏன் மனிதா  என்னை  கண்டு  பயப்படுகிறாய் .. நான் கிருமி அல்ல ... கடவுளின்  தூதுவன் .  ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை  உடுத்தியவன் தானே  நீ... ஆயிரமாயிரம்  விலங்குகளை  கொன்று  பயணித்தவன்  தானே  நீ ஆயிரமாயிரம் …
ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்

ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்

முல்லைஅமுதன் ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன  மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது. நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில்  மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது. சுந்தரர் இல்ல போட்டி நாடகமான 'மூன்று துளிகள்'  கலைஞர்  (அமரர்)நற்குணசேகரன் (1933 - 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய  பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில்  தன்  அரச பதவியே  இராஜினாமச்  செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும்  நாடகங்களை அரங்கேறிய  அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  லிபர்ட்டி  பிலிம்ஸாரின்  'உறங்காத உள்ளங்கள்'  திரைப்படத்தை  ஆரம்பித்து  அதற்கான  சில காட்சிகளும் படமாக்கப்பட்ட  சூழலில் அது தொடரமுடியாது போனது.…

அழகாய் பூக்குதே

பாலமுருகன் வரதராஜன் அவன் காத்திருந்தான்.கடந்த  ஒரு மணி நேரத்திற்கு மேலாக,  அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும், பொறுமையாக காத்திருந்தான்.அதற்கு அவனுக்கு பயிற்சி தரப்பட்டு இருந்தது..பொறுமையாக இருப்பதற்கும், வெறுப்பு உமிழும் பார்வைகளை சமாளிக்கவும், கிடைக்கும் சில மணித்துளிகளில் அவன் மீது கவனத்தை ஈர்க்கவும்,…

இழப்பு !

வந்தவை உச்சிக்குப் போய் படிந்து கனத்தன இருந்த நல்லன மெல்ல விலகின அது இருட்டெனவும் இது வெளிச்சமெனவும் பேதமறிய முடியாமல்

மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. முன்னுரை                தொல்காப்பிய மெய்ப்பாட்டியலானது உலகமொழிகளில் உள்ள பல்வேறு கொள்கைகளோடு பல்வறு தொடர்புடைய ஒர் இலக்கிய கொள்கையாக உள்ளது. உலகில் உள்ள பல்வேறு இலக்கிய…

3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா என்ற கண் தெரியா நுண் கிருமியால் உலகமே முடங்கி இருக்கிறது. பறவைகள், விலங்குகள் உலகமெங்கும் சுதந்திரமாய் சுற்றித் திரிய மனிதர்கள் அச்சத்தில் வீட்டிற்குள் சிறைபட்டு கிடக்கிறார்கள்.  பல குழந்தைகளும் இளைஞர்களும் வீட்டிலிருக்கும் அந்தப் பொழுதை மிகவும்…