கையெழுத்து

கௌசல்யா ரங்கநாதன்             ------1-அன்புள்ள செவாமிக்கு(சிவகாமி), உன் அண்ணன் மனைவி ஜானகி எழுதிக் கொள்ளும் ஒரு மனம் திறந்த மடல்.அது என்ன அண்ணனின் மனைவி என்று எழுதுகிறேன் என்று நீ நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்..…

கலையாத தூக்கம் வேண்டும்

-- க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” என்றான் மணி. நம்ப முடியவில்லை. நான் வீட்டை விட்டு வரும் போது படுத்திருந்தார். உயிர் இருந்தது. எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரிடம் இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அப்படியே மேலே மாட்டியிருந்த அப்பாயி…
ஸ்ரீமான் பூபதி

ஸ்ரீமான் பூபதி

                                                         மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது பூபதி சாருக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா என்றால் தோன்றத்தான் வேண்டும்...ஒரு விஷயத்தின் எல்லாக் கூறுகளையும் நினைத்து ஆராயத்தான் வேண்டும் என்றே எண்ணினார்.  நடந்தாலும் நடக்கும்...யார் கண்டது?…

காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல்  மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..இம்மாதம் நாம் அறிவித்தபடி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வருகிறது.படைப்புக்களை அனுப்பிய படைப்பாளர்களுக்கு நன்றி.இவ்விதழில் பெரி.சண்முகநாதன்(நஸீம் ஹிக்மத்/துருக்கி),அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..),எம்.எச்.எம்.ஷம்ஸ்/பராக்கிரம…

வெகுண்ட உள்ளங்கள் – 11

கடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள், மன்னியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள். அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக் கொள்” என்று அவர் தேற்றினார். உள்ளே இருவரும் சென்ற போது அவள் தன்னையறியாமல் மன்னியின் தோளில் சாய்ந்து…

ஆசைப்படுவோம்

விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை முகில்களை விமானத் தோழிகள் தழுவும் நாள்…
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது

முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது

. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின்…
கந்தசாமி கந்தசாமிதான்…

கந்தசாமி கந்தசாமிதான்…

07.08.2020  அழகியசிங்கர்             போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.          போன  மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான்…
தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?

தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?

                      ப.சகதேவன் 1977-78 ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்துக்கும், தம்பானூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒரு லாட்ஜில் ஒரு மாலை நேரத்தில்  சில தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ் சிறு பத்திரிகை உலகில் மிக பரபரப்பாகப்…

எனது அடுத்த புதினம் இயக்கி

அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் இயக்கி. ஆதரவு தாருங்கள் முன்னுரை இன்றைய மதுரைக்குத் தென்கிழக்கில், பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில், திருப்புவனத்திற்கு அருகே இருக்கும் பள்ளிச்சந்தை மேட்டுத் திடலில், செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காகத் நிலத்தைத் தோண்டிய ஒருவர், மிகப்பெரிய செங்கற்சுவரைப் பார்த்து, அதிர்ந்து போய் ஆராய்ச்சியாளர்களிடம் சொல்ல, அவர்கள் அங்கு…