தலைமுறை இடைவெளி

எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர் பயணம் பொட்டு வண்டி என்பயணம் அவரின்…

நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்

                                       இன்று பல இடங்களுக்கும் சென்றுவர பலவகையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சந்திரமண்டலம் சென்றுவரக்கூட போக்குவரத்து வசதி வந்துவிட்டது! ககன்யான் செல்லப் பயணிகளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் கள்! இந்நிலையில் உலகவாழ்வை நீத்தபின் பரமபதம் சென்று அனுபவிக்கக்கூடிய…

தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15

  கால தேச வர்த்தமானங்களைக்  கடந்து நிற்பதுதான் இலக்கு என்று இலக்கியம் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சீரிய இலக்கியவாதியின் பார்வை, நட்டு வைத்த மைல்கல் போல அன்றும் அதற்கு அப்புறமும்  தான் முதலில் கொண்ட அபிப்பிராயத்தையே ஒரு சுமையாக முதுகில் ஏற்றிக் கொண்டு, கண்…

எங்கெங்கு காணினும்

கௌசல்யா ரங்கநாதன்      --------- மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது..தத்தளிக்கிறது..என்ன முயன்றும் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை..வயதான எந்த வருமானமும் இல்லாத, என் பெற்றோர்தான் என்ன செய்ய முடியும்? அவர்களைப் பார்த்தாலும் பாவமாய்த்தான் இருக்கிறது. சொற்ப…

வாங்க, ராணியம்மா!

ஜோதிர்லதா கிரிஜா (23.11.1978 குமுதத்தில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “விடியலின் வருகையிலே” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) மணியின் பார்வை காற்றில் படபடத்துக்கொண்டிருந்த நாள்காட்டியில் பதிந்தது. மே, பதினெட்டு. மே பதினெட்டு? ஆம். மே பதினெட்டு. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த…

இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து

                             [எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர் தோழர் எஸ்ஸார்சி. அவரின் அண்மை வெளியீடு “இன்னும் ஓர் அம்மா” எனும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் பதினாறு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ் 27 செப்டம்பர் 2020 அன்று பிரசுரமாகியது. அதன் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: (மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றியவை) அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!  - விக்கி எஸ்.பி.பி. என்னும் H2O – சுரேஷ் கண்ணன் பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன் இதர கட்டுரைகள்: இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல் – பழனி…

கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் 1 அவள் சிலையாய் இருந்தால் பொய்யாய் நிறுவுவதை உடைக்கலாம் அறிவதன் பொருட்டு தானாக அது தேர்ந்தெடுத்துகொள்கிறது மறுப்பதற்கு வழியில்லாமல் பிறகு ஒரு இடத்தில் ஒரு கொடி வளர்வதை போல்  அதை பயத்தின் ஆசையோடு தோன்றும் அவளது வாசனை மற்றும்…

வற்றும் கடல்

கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின்  விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க்  குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். என்ன  அது? விடாது வினவுகிறார் தந்தை. உணர்ந்த குழந்தை உச்சரிக்காது திகைக்கிறது. ’கடல்’- கற்பிக்கிறார் தந்தை. வார்த்தை கற்ற…
கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை

கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை

  சு.பசுபதி, கனடா   ==============  பத்மஸ்ரீ, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மண்வாசனை கமழும் கவிதைகளை ரசிகமணி டி.கே.சி. , பேராசிரியர் கல்கி போன்றோர் ரசித்து, அந்த நடையிலேயே தொடர்ந்து எழுதச் சொன்னார்கள் என்பதை நாடு அறியும். அப்படிப்பட்ட மண்மணமும் ,…