தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18

  ஸிந்துஜா  பாப்பாவுக்குப் பரிசு  குழந்தைகளின் உலகத்தில் உள்ளே நுழைவதே கஷ்டம். அதிலும் அவர்கள் சற்று விவரம் அறிந்து கொண்ட பருவத்தில் இருக்கும் போது அவர்களின் பார்வை,எண்ணம் எல்லாம் திகைக்கும் வண்ணம் மாறி விடுவது ஆச்சரியத்தை சதா அள்ளித் தெளிக்கும்  விஷயம்தான். எட்டு வயதுப் பாப்பாவின் (பாப்பாவின் பெயரே பாப்பாதான் !) உள்ளத்தில் ஜானகிராமனைப்…
2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்

2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்

வசந்ததீபன் சந்த்ரகாந்த் தேவதாலே (1) பெண்ணே ! வலி தாங்கு______________________________ உன்னிடம் மற்றும் அதிர்ஷ்டத்தில் அது இல்லை..மேலும் இருந்தது அது கற்களை உடைக்கும் நாள்..அந்த எல்லாவற்றிற்குப் பிறகுஇந்த நேரம் உன்னுடைய உடலில்பூமியின் கொந்தளிப்பு இருக்கிறது..புல் தரையின் மேல் படுத்தாய்...நீ ஒரு முழுமையான பெண்...கண்களை…
சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். தமிழில் நவீன இலக்கியம் நிலை பெற வேண்டும் என்று போராடிய இலக்கிய ஆளுமைகளில் சி.சு.செவும் ஒருவர். இவர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை,…

இயற்கையுடன் வாழ்வு

குணா வலையை அமைக்க கட்டுண்டது ஈ வலைதளம் அமைக்க கட்டுண்டது நாம் நம்மை ஒதுக்கி வாழ்ந்தது விலங்கினம் நாம் அடங்க வெளி வந்தது விலங்கினம் இயற்கைச் சூழலை நாடுவது நாம் இயற்கை பொங்கிட அடங்குவது நாம் இயற்கையை ஒன்றியதே வாழ்க்கை இயற்கையை…

ஒற்றைப் பனைமரம்

உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் அவர்கள் நுழைந்தவுடன் கதவுகள் தாமாக மூடிக்கொள்கின்றன தட்டினாலும் திட்டினாலும் திறக்காதவை அவை அதன் உரிமையாளன் ஆசைக்கயிறு வீசி அலைக்கழிக்கிறான்…

கூகை

                  வலிக்காமலே அடிக்கலாம் என வார்த்தையாடினர் அடித்தல் என்பதும் கடுமையான அன்பின் வழி அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னிடமும் அடையாளம் காட்டியது வசவுகள் அடியைவிட வாழ்வில் மிகவும் ஆபத்தானவை வழியெல்லாம் அடைத்துவிடும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வழிகளை மூடக்கூடாது வானத்து இடியினால்…
2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்

2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும்…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7

என் செல்வராஜ்       சிறுகதை இலக்கியத்தில் ஈழத்தமிழர்களின் பங்கு மிக முக்கியம். தமிழகம் போலவே அங்கும் பல தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.       ஈழத்து சிறுகதைகள் என்ற தொகுப்பை 1958ல் சிற்பி தொகுத்து பாரி நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் 12  கதைகள்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் வருமாறு. கட்டுரைகள்: தீநுண்மி பேராபத்தும், தாயும், மகவும்  -பானுமதி ந. ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை – லதா குப்பா எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல் – ப.சகதேவன் விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் – ரவி நடராஜன் மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – ரட்கர் பிரெக்மான் – தமிழில்…

நுரை

அதுவரை அசுவாரஸ்யமாக இருந்த அந்த ரயில்பெட்டி சட்டென்று சுறுசுறுப்புக்கு வந்தது. ரயில் அந்த நிலையத்தில் நின்றதும் ஒரு கல்யாண பார்ட்டி அந்தப் பெட்டியில் வந்து ஏறியது. ரயில் ஏற்றிவிட நிறையப் பேர் வந்திருந்தார்கள். நிறைய இளம் பெண்கள். கல்யாணப் பெண்ணின் தோழிகளாக…