Posted inகவிதைகள்
பாதி முடிந்த கவிதை
கு.அழகர்சாமி கீழே வீழ்ந்து கொண்டே வெளியின் அகலப் பக்கங்களில், காற்று வீசி அவசரமாய் எழுதும் சருகின் பாதி முடிந்த சாவின் கவிதை முழுதும் எழுதி முடிவதற்குள்- சருகு மண் சேர்ந்து கடைசியாய்க் கண் மூட எழுதி முடிக்க முடியாது- மீதியை எழுத…