படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி  ஏ. சி. எல் . அமீர்அலி –  சிந்தனைச்சுவடுகள்

படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி – சிந்தனைச்சுவடுகள்

முருகபூபதி இலங்கை  வாழ்  முஸ்லிம் மக்களை  காலம் காலமாக   ஒரு வர்த்தக சமூகமாக  கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப்  பெற்றவர்களில்  அறிஞர் அஸீஸ்,  கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள்.   அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க  இச்சமூகத்திடம்…

பயணங்கள்….

  ச.சிவபிரகாஷ். பள்ளி விடுப்பில், பாட்டி வீட்டிற்கும், சிறு கிராமத்திலிருக்கும், சித்தப்பா வீட்டிற்குமாக “பயணம் “...   நெடுந்தூர பயணமாய், நெடுங்கனவுகளோடு, தொடர் வண்டியில், தொய்வதறியா பல மைல்கள் “பயணம் “...   ஓ... ரயிலே, ரயிலே, கொஞ்சம், மெதுவாய் போயேன்,…
4.ஔவையாரும் முருகக் கடவுளும்

4.ஔவையாரும் முருகக் கடவுளும்

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com          பழத்திற்காகப் பிரிந்து வந்து பழனிமலையில் இருந்த முருகனை அம்மையப்பனுடன் கண்டு வணங்கிய ஔவையார் மிகவும் மகிழ்ந்தார். ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனை வணங்கி…
தந்தையர் தினம்

தந்தையர் தினம்

  எந்தையும் தாயுமென்று தந்தையை முன் வைத்தான் சங்கப் புலவன்   கருவுக்குத் தந்தை காரணமானதால் கடைசி மூச்சிலும் காவலன் ஆனான்   மனைவி மக்கள் இளம் சூட்டில் இதமாய்க் குளிக்க இவன் வியர்வையில் குளிப்பான்   உயர்வுகள் பகிர்வான் குடும்பம்…
மலர் தூவிய பாதையில் …

மலர் தூவிய பாதையில் …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்த வெற்றிடத்தை அவள் ஆக்கிரமிப்பாளென அவன் நினைக்கவில்லை   காதல் இருகரங்களையும் நீட்டி அழைத்த போது அவன் இறுக்கமான மௌனத்தை  அவள் பின்னர் பாராட்டினாள்    அவள் பேச்சில் பொய்கள் உண்மை போல்  அலங்கரித்துக் கொண்டு புன்னகைக்கும்  …
கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்

கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்

அழகியசிங்கர்    நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.            ஜெயராமனின் 'வேலி மீறிய கிளை' என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது.  அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.            இந்த முன்னுரையை இரண்டு மூன்று…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்               அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும்                   ஆதிக் காதல்கூர் ஆயிரம் பேரிதழ்             உந்திச் செந்தனித் தாமரை தாள்மலர்                   ஊடி ருந்த குரிசிலோ டோங்கவே.                     281   [அந்தி=மாலைப் பொழுது; ஆதி=பிரமன்; உந்தி=தொப்பூழ்; குரிசில்=பிரமன்]          …
சிகப்பு புளியங்கா

சிகப்பு புளியங்கா

முனைவர் ம இராமச்சந்திரன்   பனைமரக் கூட்டங்களில் தொங்கும் பானைகளும் கள்மணமும்   மீன் பிடிக்கத் தூண்டில் போடும் இளவட்டங்களின் சுறுசுறுப்பும் எருமைகளின் சலசலப்பும்   துணி துவைக்க வந்தமர்ந்த அவளின் பார்வையில் ஒரு முத்தத்திற்கான ஏக்கம்    ஒற்றை மரமாய்…

நானின்றி வேறில்லை

  உமா சுரேஷ் நீ முன் செல்ல நொடிப் பொழுதும் பிரியாமல் உனை தொடர்ந்து வரும்  நிழல் நானின்றி வேறில்லை   நீ தனிமையில் தவிக்கையில் தனிமைச் சிறை தகர்க்க உனை வருடும் பூங்காற்று நானின்றி வேறில்லை   நீ வெம்மையில்…
விரக்தியின் விசும்பல்கள்

விரக்தியின் விசும்பல்கள்

ரோகிணி   வான வெளியில் இறக்கைகள் நீட்டி பறக்கும் ஆசைப் பறவையின் இறக்கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்த போது ஆரம்பித்தது அந்த மெல்லிய விசும்பல்கள்...    கனவுகளை கழுவிலேற்றி கழுவேற்றியவர்கள் கைதட்டி சிரித்தபோது அது ஓ வென்று அலறியது..    தாயின்…