Posted inகவிதைகள்
செயற்கைச் சிடுக்கு
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்லும் சொல்லுக்காய் அடர்காட்டில் அனாதிகாலம் ஆரவாரமற்று ஒற்றைக்காலில் நின்றபடி மோனத்தவமியற்றுபவன் சடாமுடியை சினிமாவில் கண்ட ‘விக்’ என்று சுலபமாகச் சொல்லி நக்கலாய்க் கெக்கலித்துச் சிரிக்கும் ஒலி பெருங்காட்டின் நிசப்தப் பேரோசையிலும் அருந்தவ ஆழ்மௌன ரீங்காரத்திலும் வலுவிழப்பதே இயல்பாக…………