Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 1 (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)
ப.மதியழகன் (ஆசிரியர் குறிப்பு : என் பெயர் ப.மதியழகன். இதுவரை 4 கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு, 1 கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறேன்.எனது 26 சிறுகதைகள் சிறுகதைகள்.காம்ல் படிக்க கிடைக்கிறது. எனது படைப்பு குங்குமம், உண்மை, அம்ருதா, தாமரை, சிவஒளி போன்ற (இதழ்களிலும் திண்ணை, வாசகசாலை, பதாகை, மலைகள் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளது தொடர்ந்து…