பாரதியும் சிறுகதை இலக்கியமும்

பாரதியும் சிறுகதை இலக்கியமும்

    முருகபூபதி   பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும்  என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர்  ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் )  எழுதிய குளத்தங்கரை…

நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

      சூடேறிப் போச்சு  பூகோளம் ! ஊழ் வினையோ, சதியோ, இயற்கை நியதியோ ? நாமென்ன செய்யலாம் இப்போ  பூமிக்கு ? வீடேறிச் சீர்கேடு  விரட்டுது !  நாடெங்கும் நாசம் நாள் தோறும் நேரும் ! நாமென்ன செய்யலாம்  நாட்டுக்கு ?  …

அறியாமை

    குருவிவீடு நாமேயென்று கூலம் அறியாது   வண்ணம் நமக்குள்ளென்று வெள்ளை அறியாது   தின்றமீதி கழுகுக்கென்று புலிகள் அறியாது   தன்வீடு பாம்புக்கென்று கறையான் அறியாது   மண்ணுக்குயிர் தாமுமென்று மண்புழு அறியாது   தன் எச்சம் விருச்சமென்று…
என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு

என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு

  அழகியசிங்கர்            எஸ்வி வேணுகோபாலனின் ’தர்ப்பண சுந்தரி’ என்ற சிறுகதையை  இன்று (25.12.2019) மதியம் 2 மணிக்குப் படித்து முடித்து விட்டேன்.  இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.            எஸ்.வி.வி என் பால்ய காலத்து நண்பர். மாம்பலத்தில் நானும்…
தமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?

தமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?

    குரு அரவிந்தன்   ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்பதற்குத் தமிழகத்தில் கிராமிய மட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றன. இலங்கையில்கூட இதுபோலப்…
எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

  வேதங்கள் அகவிடுதலையை மட்டுமே பேசுகின்றன. வாள் முனையில் தான் மதம் பரப்பப்பட்டது என உலக வரலாறு பேசுகிறது. சத்தியம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு என்றில்லாமல் வெற்று உபதேசமாகத்தான் இவ்வுலகில் இருந்து வருகிறது. மதஅடையாளத்தை வெளிப்படுத்துவதின் மூலம் மட்டுமே மதப்பற்றுள்ளவர்களாக ஆகிவிட முடியாது.…

கனடாவில் கலோவீன் தினம்

        குரு அரவிந்தன் மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில்…
திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்

திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்

விஜய்  இராஜ்மோகன்   திருமந்திரத்திலே சூனிய சம்பாஷனை எனும் பகுதியில் திருமூலர் இவ்வாறு பாடுகின்றார்: “பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே” [திருமந்திரம் 2843] இதற்கு…

மாதிரி மலர்கள்

  ஜோதிர்லதா கிரிஜா   (20.2.1983 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் ”ஞானம் பிறந்தது” எனும்  சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஜெயா டி.வி.யில் அதன் தொடக்கத்தின் போது திரைப்படக் கல்லூரி இளைஞர்கள் சிலரால் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.)       மீனாட்சியம்மாள் முந்திய…
தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

 அழகியசிங்கர்   சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன்.  எதாவது ஒரு கதையை எப்பவாவது  படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே அந்தப் புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து விடுவேன்.               அந்தச் சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்' என்ற தமிழவன் சிறுகதைத் தொகுப்பு.             அப்படி…