மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர்                                   யாழ். பாஸ்கர்    மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட…
அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் பேரிழப்பு   ஆற அமர யோசித்தால் ஏன் இதுமாதிரி என்று தெரிவதில்லை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் அவர் கடைசியாகச் சாப்பிட்ட உணவு எது? கடைசியாகச் சிரித்த சிரிப்பு எது? விதி அவரைப் பார்த்து சிரித்ததை அவர் உணரவில்லையா? மனைவியையும் அழைத்து…
எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

குரு அரவிந்தன்   வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர இருக்கும் வால்நட்சத்திரத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது. காரணம்…
‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

அழகியசிங்கர்          சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன்.          அந்தப் புத்தகத்தை எழுதியவர் கௌ.செ.லோகநாதன் என்கிற நண்பர்.  புத்தகத்தின் பெயர் 'இவன் வேற மாதிரி…
தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

முனைவர் ம இராமச்சந்திரன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமையம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் சமூகம் சந்தித்தது. மேற்கத்தியத் தொடர்பால்…
ஏக்கங்கள்

ஏக்கங்கள்

  ‘அப்பா, ஒரு வழியா வீடு வாங்கியாச்சு. டிசம்பர் 10ஆம் தேதி பால் காய்ச்சப்போறோம். நீங்களும், அம்மாவும் நாலஞ்சு நாள்ல புறப்பட்றது மாதிரி இருக்கும். இன்னிக்கு தேதி நவம்பர் 10. 15 ஆம் தேதி வந்தாலும், கிருஷ்துமஸ், புத்தாண்டு வேடிக்கை எல்லாம்…

சப்தஜாலம்

-மகேஷ். சொற்களை வளைத்து நிதமும் காகிதத்தில் வரைந்து வைத்தேன்.   படிக்கோல வடிவம் கண்டு பாடல் என்று சொன்னார் ஒருவர்.   குவியலில் பெயர்களைப் பார்த்து நல்ல கதை என்றார் நால்வர்.   சீவியக் கூர்ப்பதங்களைத் தொட்டு உரையென்று சிலிர்த்தார் சிலர்..பிழையென…
ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

    நூல் அறிமுகம் லதா ராமகிருஷ்ணன்   மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு. மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை…
மகத்தான மாண்டிசோரி கல்விமுறை

மகத்தான மாண்டிசோரி கல்விமுறை

(சீரிய முறையில் அறிமுகம் செய்யும் ஓர் எளிய கையேடு) “குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்குப் பெரும்பங்கு உள்ளது. சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே…