தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

துக்காராம் கோபால்ராவ் தொடரும் வெள்ளங்களுக்கு தீர்வுக்கான முதல் அடிகள் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ பாதிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. Pakistan's devastating floods: - 1350 people killed- 50M people displaced- 900K livestock deaths-…
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மகாகவி பாரதியார் மறைந்து 101 வருடங்களாகின்றன. இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய…

நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

    குரு அரவிந்தன்   கனடாவில் இயங்கிவரும் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் ரொறன்ரோவில் உள்ள மிலிக்கன் பூங்காவில் சென்ற சனிக்கிழமை 27-8-2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின் வெவ்வேறு காலகட்டங்களில் படித்த…

சிவப்புச்சட்டை….

    ச.சிவபிரகாஷ்   சென்னையின் முக்கியமான அடையாளங்களில்  ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு - .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில்  ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ் 28 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள்…

சலனமின்றி அப்படியே….

      ஒளிஉயிர்க் கதிரொன்று தன்னில் பாதியை சினைக்குள் தேடி புனைந்த க்ஷனம்...   இரவு பகல் ஒலி வளி ஐம்புலன் ஐம்பொறி அனைத்தும் அடங்கி நிசப்தமானது நித்திலம்   புனைவில் உதித்த செதிலற்ற குஞ்சொன்று ஞாலக்கடலில் வீழ்ந்தது  …

தொலைந்து போன சிரிப்புகள்

  ஒருபாகன்   பருவமெய்தினேன் வாழ்க்கை லேசாகப் புலப்பட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?   சக்கரத்தில் எலியானேன் வாழ்க்கை லேசாகக் கேட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?   மோகம் முப்பதையும் ஆசை அறுபதையும்…

மெல்லச் சிரித்தாள்

  மீனாட்சி சுந்தரமூர்த்தி வாங்க சித்தி, வா தம்பி, சித்தப்பா வரலையா?  அவருக்கு திடீர்னு ஒரு வேல வந்திடுச்சி,ராத்திரி இராமேஸ்வரத்துல வந்திடுவாரு ஜமுனா. சித்தியையும் , தம்பியையும் அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள். அடடே சம்மந்தியம்மா வாங்க என்று வரவேற்றாள் முகமெல்லாம்…

“ஜெயபாஸ்கரன் கவிதைகள்” -ஆய்வு-அணிந்துரை

  வணக்கம். கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களின் “ஜெயபாஸ்கரன் கவிதைகள்” பெருந்தொகுப்பு (4நூல்களின் தொகுப்பு) அச்சில் உள்ளது. அதற்காக அவர் முகநூலில் எழுதிய வேண்டுகோளும், அந்த நூலுக்கு நான் எழுதிய ஆய்வு-அணிந்துரையும் இத்துடன் உள்ளன. படித்துப் பார்த்து, பகிரவும் வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.…

மாட்டுப் பிரச்சனை

  கடல்புத்திரன்   சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம்,…