Posted inகவிதைகள்
கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்
கல்யாணம் 1 ஒரு கல்யாணத்திற்குப் போனேன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் நானும் பேசிக் கொண்டிருந்தேன் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் கல்யாணம் 2 ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன் …