இரா.முருகன் படைப்புகள் கலந்துரையாடல் 24 செப்டம்பர் 2023

author
0 minutes, 3 seconds Read
This entry is part 3 of 8 in the series 24 செப்டம்பர் 2023

நண்பர்களுக்கு வணக்கம்

அடுத்த நற்றுணை கலந்துரையாடல்

எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் படைப்புகள் குறித்த நேரடி அமர்வாக வரும் வார இறுதியில் நிகழவுள்ளது

24-09-2023 ஞாயிறு மதியம் 03:00 மணி முதல் 08:00 மணி வரை

கவிக்கோ அரங்கம், CIT colony, மைலாப்பூர், சென்னை

வரவேற்புரை:-
எழுத்தாளர்:- ஜா.ராஜகோபாலன்

வாழ்த்துரை:-
எழுத்தாளர்.:- ரகுநாதன் ஜெயராமன்

அமர்வுகள்:-

அ) அரசூர் நாவல்கள்
1.சுரேஷ்பாபு ( நற்றுணை )

2. காளிப்ரஸாத் ( நற்றுணை )

ஆ) பிற நாவல்கள்

1. மூன்றுவிரல்

– யோகேஸ்வரன் ராமநாதன் ( கட்டுரையாளர் )

2. . தினை அல்லது சஞ்சீவனி

– எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன்

3. 1975

– விஜயபாரதி ( தமிழ் விக்கி தள பொறுப்பாளர் )

இ) பிற படைப்புகள்

1. இரா.முருகன் சிறுகதைகள்

– எழுத்தாளர் தென்றல் சிவகுமார்

2. ரெட்டைத்தெரு

– எழுத்தாளர் வெங்கட சுப்ரமணியன்

3. தியூப்ளே வீதி

– எழுத்தாளர் கடலூர் சீனு

4. லண்டன் டயரி

– இளம் பரிதி ( வழி இணைய தள ஆசிரியர் )

ஏற்புரை & கலந்துரையாடல்

எழுத்தாளர்: இரா.முருகன்

வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரையும் நேரடியாக வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.

Series Navigationநங்கூரம் 2சுனிதா…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *